Browsing Category

செய்திகள்

முஸ்லிம் எம்.பிக்களின் வேண்டுகோளையடுத்து பேரீச்சம்பழ இறக்குமதிக்கு வரிவிலக்கு

-கல்முனை நிருபர்-எதிர்வரும் புனித நோன்புகாலத்தில் முஸ்லிங்களின் இஸ்லாமிய கடமைகளை நிறைவேற்றும் தேவைகளுக்காக அதிகளவிலான பேரீச்சம்பழ தேவைகள் இருக்கின்ற சூழ்நிலையில் பேரீச்சம்பழ…
Read More...

16 மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்

-மன்னார் நிருபர்-இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட இராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீனவர்கள் 16 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை முதல்…
Read More...

நிந்தவூர் வைத்தியசாலை வீதியில் எரிவாயு கொள்வனவிற்காக நீண்ட வரிசை

-கல்முனை நிருபர்-நிந்தவூர் வைத்தியசாலை வீதியில் எரிவாயு கேஸ் கொள்வனவு செய்வதற்காக இன்று அதிகாலை முதல் மக்கள் நீண்ட கியூ வரிசையில் காத்திருக்கின்றனர்.எரிபொருள் மற்றும் எரிவாயு…
Read More...

எதிர்வரும் வாரத்தில் இருந்து 10 மணித்தியாலங்கள் மின்வெட்டு?

மின் உற்பத்தி நிலையங்களுக்கு, மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் மற்றும் நீர் என்பன பற்றாக்குறையாக உள்ளமையின் காரணமாக, மின்வெட்டு நேரங்கள் நீடிக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது…
Read More...

குடும்ப அட்டை, உணவகங்களுக்கான அனுமதிப்பத்திரம் உள்ளவர்களுக்கு மாத்திரமே சமையல் எரிவாயு

-கிளிநொச்சி நிருபர்-கிளிநொச்சி மாவட்டத்தில்  குடும்ப அட்டை, உணவகங்களுக்கான அனுமதிப்பத்திரம் ஆகியவை உள்ளவர்களுக்கு மாத்திரமே சமையல் எரிவாயு வழங்கப்பட்டு வருவதாக மக்கள்…
Read More...

பளை பிரதேசத்தில் இன்று மண்ணெண்ணெய் விநியோகம்

-கிளிநொச்சி நிருபர்-பளை பிரதேசத்தில் நேற்று முன்தினம், நேற்று மற்றும் இன்று மண்ணெண்ணெய் விநியோகம் இடம்பெற்றிருந்தது.குடும்ப பங்கீட்டு அட்டைக்கே மண்ணெண்ணெய் வழங்கப்பட்டிருந்தது.…
Read More...

மன்னாரை சேர்ந்த சச்சிதானந்தன் சுதர்சன் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம்

-மன்னார் நிருபர்-மன்னார் மூர் வீதியைச் சேர்ந்த சச்சிதானந்தன் சுதர்சன் அகில இலங்கை சமாதான நீதவானாக மன்னார் நீதவான் பி.சிவகுமார் முன்னிலையில் நேற்று வியாழக்கிழமை சத்தியப்பிரமாணம்…
Read More...

யாழ்.மாவட்ட காணிப் பயன்பாட்டு திட்டமிடல் குழுக்கூட்டம்

-யாழ் நிருபர்-யாழ்ப்பாண மாவட்ட காணிப்பயன்பாட்டு திட்டமிடல் குழுக்கூட்டமானது மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் நேற்று வியாழக்கிழமை மாவட்டச் செயலக கேட்போர்…
Read More...

கல்முனை றோயல் பாடசாலைக்கு இலவச குடிநீர் தாங்கியும் நீர் வசதியும் வழங்கி வைப்பு

-கல்முனை நிருபர்-குவைத் நாட்டின் அந்-நஜாத் சர்வதேச தொண்டு நிறுவன நிதி அனுசரணையில் இலங்கை அந்நூர் சேரிட்டி சமூக அமைப்பினால் கல்முனை கமு/கமு/றோயல் வித்தியாலயத்திற்கு இலவச குடிநீர்…
Read More...

வாழைச்சேனை கமநலசேவை நிலையத்தில் சேவை நலன் பாராட்டு விழா

-வாழைச்சேனை நிருபர்-மட்டக்களப்பு வாழைச்சேனை கமநலசேவை நிலையத்தில் சேவை நலன் பாராட்டு விழா கமநலகேந்திர நிலையத் தலைவர் க.நடேசன் தலைமையில் நடைபெற்றது.இவ் நிலையத்தில் பெரும்பாக…
Read More...