Browsing Category

செய்திகள்

தொடர்குடியிருப்பில் தீ : இரண்டு வீடுகள் முற்றாக எரிந்து நாசம்

-பதுளை நிருபர்-நமுனுகுல கனவரல்ல CVE டிவிஷனில் 6 ம் இலக்க பதினொரு வீடுகளைக் கொண்ட தொடர் குடியிருப்பில் மூன்றாவது வீடு இன்று காலை 7.40 மணியளவில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.…
Read More...

காரைநகர் கடற்பரப்பில் 3 இந்திய மீனவர்கள் கைது

-யாழ் நிருபர்-நேற்று புதன்கிழமை  பி.ப 10 மணியளவில் இலங்கை - காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மூன்று இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது…
Read More...

இணைய வசதிகளுக்கு இடையூறு

தொடர் மின்சார தடங்கல் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் 3G மற்றும் 4G இணைய வசதிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மின்சார தடங்கல் ஏற்பட்டமை மற்றும் மின்…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் மழையுடனான வானிலை

வடமத்திய, வடமேல், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.…
Read More...

இலங்கைக்கான இந்தியாவின் ஆதரவு குறித்து ரணிலுக்கு விளக்கம்

இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் பொருளாதார ஆதரவு குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு…
Read More...

இ.தொ.கா தேசிய சபைக் கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்டவர்களின் விபரம்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபைக்கூட்டம் எனது தலைமையில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நேற்று புதன்கிழமை முற்பகல் கொட்டகலை CLF வளாகத்தில் நடைபெற்றது.…
Read More...

இதயம், சிறுநீரகம்- புற்று நோயாளர்களுக்கான மருந்து இல்லை

நாடளாவிய ரீதியிலுள்ள பல வைத்தியசாலைகளில் இதயம், சிறுநீரகம் மற்றும் புற்று நோயாளர்களுக்காகப் பயன் படுத்தப்படும் அதிகளவான மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரச மருந்தாளர் சங்கம்…
Read More...

தைத்த ஆடைகளின் விலைகள் 40 வீதமாக உயர்வு

தைத்த ஆடைகளின் விலைகள் சுமார் 40 வீதத்தினால் உயர்வடைந்துள்ளதாக அகில இலங்கை சிறு கைத்தொழிலாளர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நிலுக்ஸ குமார தெரிவித்தார்.மின்சாரத் தடை, டொலர் பற்றாக்குறை…
Read More...