Browsing Category

செய்திகள்

29 நாட்களில் 101,192 சுற்றுலா பயணிகள் வருகை

கடந்த 29 நாட்களில் மட்டும் இலங்கைக்கு ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி…
Read More...

பொலிஸ் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது

கொழும்பில் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.இதன்படி, கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, மத்திய கொழும்பு மற்றும் நுகேகொட களனி , கல்கிசை பொலிஸ் ஆகிய பொலிஸ்…
Read More...

நாட்டை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்

தற்போதைய சூழ்நிலையில் அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் முன்னெடுத்து நாட்டை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க…
Read More...

கொரோனா தொற்று : 403 மில்லியன் மாணவர்கள் பாதிப்பு

கொரோனா தொற்றுக் காரணமாக 403 மில்லியன் மாணவர்களுடன் 23 நாடுகளில் பாடசாலைகள் தொடர்ந்து பகுதி அளவு அல்லது முழுமையாக மூடப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் தெரிவித்துள்ளது.147…
Read More...

பரீட்சார்த்த சோதனை வெற்றி

இந்தியாவின் முதலாவது உள்நாட்டு தயாரிப்பு பயிற்சி விமானமான 'ஹன்சா-என்.ஜி' கடல் மட்ட பரீட்சார்த்த சோதனையைப் புதுச்சேரியில் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.சி.எஸ்.ஐ.ஆர் மற்றும் தேசிய…
Read More...

மீரிஹானையில் தொடர்ந்து களனியிலும்

மீரிஹானையில் இடம்பெறும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, பொது மக்கள் களனியிலும் பொருட்களின் விலை வாசி உயர்வு, தட்டுப்பாடு, மின் வெட்டு போன்றவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து,…
Read More...

பதற்றநிலை கட்டுப்பாட்டில் உள்ளது – பொலிசார் தகவல்

மிரிஹான பகுதியில் பகுதியில் கடந்த பல மணித்தியாளங்களாக காணப்பட்ட பதற்றமான சூழ்நிலை தற்போது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.மிரிஹான பகுதியில்…
Read More...

ஆர்ப்பாட்டத்தின் போது ஊடகவியலாளர்கள் உட்பட 10 பேர் காயம்

மிரிஹான பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் விசேட அதிரடிப்படையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் இதுவரை 6 பேர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில்…
Read More...

உடன் அமுலுக்கு வரும் பொலிஸ் ஊரடங்கு – மேலதிக இணைப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட இல்லத்திற்கு வெளியே இன்று வியாழக்கிழமை மாலை ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை காரணமாக கொழும்பு வடக்கு, தெற்கு, கொழும்பு மத்திய மற்றும் நுகேகொட பொலிஸ்…
Read More...

போராட்ட தொடர்ச்சி : அமைச்சரின் வீடு முற்றுகை

அமைச்சர் பந்துல குணவர்தனவின் வீடு சற்றுமுன் முற்றுகையிடப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read More...