Browsing Category

செய்திகள்

115வது நட்புறவு வெற்றிக்கிண்ண துடுப்பாட்ட போட்டி

-யாழ் நிருபர்-வடக்கின் போர் என அழைக்கப்படும் இரு பிரபல கல்லூரிகளுக்கிடையில்  நடாத்தப்படும் துடுப்பாட்ட போட்டி தொடர்பான ஊடக சந்திப்பு நேற்று யாழ். மத்திய கல்லூரியின் பிரதான
Read More...

கைது செய்யப்பட்ட 53 பேரும் நீதிமன்றில் ஆஜர்

நுகேகொடை – மிரிஹான, பிங்கிரிவத்த பகுதியில் நேற்றிரவு எதிர்ப்பில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 53 பேரும் கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை…
Read More...

பேருந்துகளுக்கு எரிபொருளை நிரப்ப காத்திருக்கும் சாரதிகள்

-யாழ் நிருபர்-பேருந்துகளுக்கு எரிபொருளை நிரப்புவதற்காக யாழ். தனியார் சிற்றூர்தி பேருந்து சேவை சாரதிகள் இன்று கோண்டாவிலில் உள்ள டிப்போவில் நீண்ட நேரம் காத்திருந்தனர்.அங்கிருந்த
Read More...

நுவரெலியா வசந்த கால ஆரம்ப நிகழ்வுகள் இடைநிறுத்தம்

நுவரெலியா வசந்த கால ஆரம்ப நிகழ்வுகள் குழப்பத்திற்கு மத்தியில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றன.நுவரெலியா வசந்த கால ஆரம்ப நிகழ்வுகள் இன்று வெள்ளிக்கிழமை நுவரெலியா கிரகறி…
Read More...

அலரிமாளிகையில் விஷேட கூட்டம்

ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் விசேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் தற்போது இடம்பெற்று வருகிறது.மிரிஹானயில் நேற்றிரவு ஏற்பட்ட சம்பவம்…
Read More...

7 நாட்களாக நங்கூரமிட்டுள்ள டீசல் கப்பல்

37,500 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய மற்றுமொரு கப்பல் நாளை சனிக்கிழமை நாட்டை வந்தடையவுள்ளதாக எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டது.இந்திய கடன் வசதியின் கீழ், டீசலுடனான குறித்த கப்பல் நாட்டிற்கு…
Read More...

மின்வெட்டுக்கான காரணத்தை அறிவித்தார் பவித்ரா

நாட்டில் மின்சாரத்துக்கான கேள்வி அதிகரித்து உற்பத்தி குறைவடைந்துள்ளமையே மின் துண்டிப்புக்கான பிரதான காரணமென மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார்.தற்போதைய நீண்டநேர…
Read More...

தச்சுத் தொழில்துறையினர் மொரட்டுவையில் ஆர்ப்பாட்டம்

மொரட்டுவை சிலுவை சந்தியில் தச்சுத் தொழில்துறையில் ஈடுபடும் நபர்களால் ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக காலி வீதியின் காலி நோக்கி செல்லும் ஒழுங்கையில்…
Read More...

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அடிப்படை உரிமை மனு தாக்கல்

நிதி அமைச்சு, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு, நாணயச் சபை, மத்திய வங்கியின் ஆளுநர், மின்சார சபை மற்றும் அரசாங்க நிறுவனங்களின் அனைத்து பங்குதாரர்களுக்கு எதிராக இலங்கை பொதுப்…
Read More...

நாளை எட்டரை மணிநேர மின்வெட்டு

மின்துண்டிப்பை நாளை சனிக்கிழமை மேற்கொள்வதற்காக இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோாிக்கையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகரித்துள்ளது.அதற்கமைய, நாளைய தினம் 8…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க