Browsing Category

செய்திகள்

நாட்டின் பல பிரதேசங்களில் மழையுடனான வானிலை

நாட்டின் தென்பகுதியில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்…
Read More...

கோட்டபாய துரத்தப்பட்டாலும் பாராளுமன்றத்தில் அவரின் கிளைகள் எஞ்சியுள்ளன

-திருகோணமலை நிருபர்-கோட்டபாய துரத்தப்பட்டாலும் பாராளுமன்றத்தில் அவரின் கிளைகள் எஞ்சியுள்ளன என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார்.நேற்று செவ்வாய்க்கிழமை ஊடகங்களிடம்…
Read More...

575 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது

-யாழ் நிருபர்-காரைநகர் கடலில் வைத்து 575 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.காங்கேசன்துறை கடற்படையினர் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு மேற்கொண்ட விசேட…
Read More...

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மோதல் : ஒருவர் படுகாயம்

-திருகோணமலை நிருபர்-திருகோணமலை- சீனக்குடா எரிபொருள் நிலையத்தில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்…
Read More...

கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டது : கூட்டமைப்பின் ஆதரவு டலஸ் அலகப்பெருமவிற்கு

-மன்னார் நிருபர்-தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அலகப்பெரும உள்ளிட்ட குழுவினர் எழுத்து மூலம் வாக்குறுதி வழங்கியுள்ள…
Read More...

பாடசாலைகளை நடாத்துவது தொடர்பில் கல்வி அமைச்சின் புதிய அறிவித்தல்

2022 ஆம் ஆண்டின் முதலாம் தவணை, செப்டெம்பர் 7 ஆம் திகதி வரையில் நீடிக்கப்படவுள்ளதுடன், இரண்டாம் மற்றும் 3 ஆம் தவணையை நடத்துவதற்கான கால எல்லை தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என கல்வி…
Read More...

எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர விடுத்துள்ள அறிவித்தல்

வாகன எண் பலகையின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.எரிபொருளை பெறுவதற்கு எண் பலகையின் இறுதி இலக்கத்தில்…
Read More...

பாடசாலை விடுமுறை மேலும் நீடிப்பு

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற அனைத்து தனியார் பாடசாலைகள் திறக்கப்படும் திகதியினை மீண்டும் ஒத்திவைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.நாட்டின் அனைத்து அரச மற்றும் அரச அனுமதி
Read More...

இறுதி இலக்கங்களின் அடிப்படையில் எரிபொருள் விநியோகம்

எரிபொருள் பெறுவதற்கு முன்னர் வழங்கப்பட்ட அனைத்து டோக்கன்களும் செல்லுபடியற்றவை எனவும், நாளை மறுதினம் வியாழக்கிழமை தேசிய எரிபொருள் உரிமத்தின் பதிவு (QR) வாகன இலக்கத்தின் கடைசி இலக்கத்தின்…
Read More...

1040 லீற்றர் டீசலுடன் 27 வயதுடைய ஒருவர் கைது

-பதுளை நிருபர்-1040 லீற்றர் டீசலுடன் 27 வயதுடைய நபர் ஒருவர் பதுளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க