Browsing Category

செய்திகள்

கைது செய்யப்பட்ட 6 இந்திய மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு

-மன்னார் நிருபர்-இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 6 இராமேஸ்வர மீனவர்களையும் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…
Read More...

தொடர் மழையால் 5,600 வீடுகள் சேதம் : 282 பேர் பலி

பாகிஸ்தானில் கடந்த ஐந்து வாரங்களாக பெய்த பருவமழை மற்றும் திடீர் வெள்ளத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 282 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.மழை தொடர்வதால்
Read More...

இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக பழங்குடியின பெண் தெரிவு

இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக முதன்முறையாக பழங்குடியின பெண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள திரெளபதி முர்மு, இந்தியாவின் இரண்டாவது பெண் ஜனாதிபதி
Read More...

அமெரிக்க அதிபர் ஜோ பிடனுக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதி

அமெரிக்க அதிபர் ஜோ பிடனுக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.ஜனாதிபதியின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும், அவர் சாதாரண அறிகுறிகளுடன்…
Read More...

நாட்டின் சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள சிறைச்சாலைகளில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களத்தின்…
Read More...

நாட்டில் மீண்டு அதிகரிக்கும் கொவிட் தொற்று : இரண்டு கொவிட் மரணங்கள் பதிவு

நாட்டில் மீண்டும் கொவிட் தொற்று அதிகரித்துள்ளதாக, சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி, நாட்டில் இன்று மேலும் 2 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.இதற்கமைய நாட்டில் இதுவரையில்…
Read More...

பொருளாதார நெருக்கடியால் இத்தாலி பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்தார்

பொருளாதார நெருக்கடியின் எதிரொலியாக, இத்தாலி பிரதமர் மரியோ டிராகி இன்று வியாழக்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.இத்தாலியில் கூட்டணிக்…
Read More...

புதிய ஜனாதிபதிக்கு சர்வதேச இந்துமத பீடம் வாழ்த்து

புதிதாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் இலங்கை நாட்டின் 8ஆவது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு  சர்வதேச இந்துமத பீடச்செயலாளர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் .பொருளாதார நெருக்கடியை…
Read More...

1020 லீற்றர் டீசல் பதுக்கியவருக்கு 5000 ரூபாய் தண்ட பணம்

-பதுளை நிருபர்-கடந்த 19ம் திகதி பதுளை இலங்கை போக்குவரத்து சபை நுழைவாயிலில் சிறிய ரக லொறி ஒன்றில் நுகர்வோர் அதிகார சபையினரால் நிறுத்தி சோதனைக்கு உட்படுத்திய போது லொறியிலிருந்து 1020…
Read More...

புதிய அமைச்சரவையில் ஹிஸ்புல்லா போன்றோருக்கு பலம்பொருந்திய அமைச்சுப்பதவி வழங்கப்பட வேண்டும்

-கல்முனை நிருபர்-புதிய அமைச்சரவையில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏம்.ஏ.ஹிஸ்புல்லா அவர்கள் உள்வாங்கப்பட்டு பலம்பொருந்திய அமைச்சுப்பதவி வழங்கப்பட வேண்டும், என அல்-…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க