Browsing Category

செய்திகள்

60 வயதை பூர்த்தி செய்த உத்தியோகத்தர்களுக்கு இட மாற்றமா?

-கல்முனை நிருபர்-60 வயதை பூர்த்தி செய்த அரசாங்க உத்தியோகத்தர்களை வருடாந்த இட மாற்றத்துக்கு உட்படுத்துவது ஏற்புடையது அல்ல என்று சுட்டி காட்டி, கிழக்கு மாகாண ஆளுனர், மாகாணத்தின் பிரதம…
Read More...

பேன் மருந்து கலந்த எண்ணையில் சமைத்த உணவை உண்டு 11 சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

-திருகோணமலை நிருபர்-திருகோணமலை பாலையூற்று பகுதியைச் சேர்ந்த 11 சிறுவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளரொருவர்…
Read More...

எரிபொருள் கப்பல் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

நேற்று வியாழக்கிழமை உலை எண்ணெய் மற்றும் பெற்றோலுடனான கப்பல் ஒன்று  நாட்டை வந்தடைந்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.மேற்படி உலை எண்ணெய்…
Read More...

பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமையே தாக்குதலிற்கான காரணம்

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் காலி முகத்திடலில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை மற்றும் பலர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் பொலிஸ் தலைமையகம் அறிக்கை ஒன்றை…
Read More...

காலி முகத்திடல் சம்பவத்திற்கு சஜித் பிரேமதாச கண்டனம்

நேற்று வியாழக்கிழமை இரவு காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க மேற்கொள்ளப்பட்ட கூட்டு இராணுவ நடவடிக்கைக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கண்டனம் தெரிவித்துள்ளார்.இது…
Read More...

பிரமதராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார் தினேஸ் குணவர்தன

தினேஸ் குணவர்தன சற்றுமுன் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.கொழும்பு – ஃப்ளவர் வீதியிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் அவர் இன்று வெள்ளிக்கிழமை…
Read More...

உலக சந்தையில் கச்சா எண்ணையின் விலை வீழ்ச்சி

உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை நேற்று வியாழக்கிழமை சுமார் 03 அமெரிக்க டொலர்கள் வரை குறைந்துள்ளது.நேற்று முன்தினம் 107 டொலராக இருந்த கச்சா எண்ணெய் பரல் ஒன்றின் விலை, நேற்று 103…
Read More...

ஆயுதப்படையினரின் தாக்குதலுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம்

நேற்று வியாழக்கிழமை இரவு ஜனாதிபதி செயலகத்திற்கு அருகாமையில் உள்ள காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது ஆயுதப்படையினர் தாக்குதல் நடத்தியமைக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடும்…
Read More...

மாணவர்களுக்கு உணவளிக்கும் திட்டத்தின் கீழ் 3 ஆயிரம் மெற்றிக் டன் அரிசி கல்வி அமைச்சிடம் கையளிப்பு

500 மில்லியன் யுவான் மெதிப்பிலான  இரண்டு தொகுதிகளை கொண்ட 500 மெற்றிக் டன் அரிசி நாட்டை வந்தடைந்துள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.இதற்கமைய, முதலாவது அரிசி தொகுதி கடந்த…
Read More...

கைது செய்யப்பட்ட 6 இந்திய மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு

-மன்னார் நிருபர்-இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 6 இராமேஸ்வர மீனவர்களையும் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…
Read More...