Browsing Category

செய்திகள்

பாடசாலை ஆரம்பிப்பது தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தல்

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் தொடங்கவுள்ளதாக கல்வி அமைச்சினால் அறிக்கையொன்று வெளியிட்டுள்ளது.…
Read More...

பாடசாலை சேவையில் ஈடுபடும் பஸ்களுக்கு எரிபொருள் விநியோகிக்க நடவடிக்கை

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் அனைத்து பஸ்கள் மற்றும் வான்களுக்கு எரிபொருள் விநியோகம் செய்வதற்கு, இன்று சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணி முதல் இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்களில்…
Read More...

ரயில் கட்டண உயர்வுக்கு புறம்பாக செயற்படுவோருக்கு எதிராக நடவடிக்கை

இன்று சனிக்கிழமை முதல்  ரயில் கட்டண உயர்வு அமுலாகின்ற நிலையில், அதற்கு எதிராக செயற்படும் உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில் திணைக்களம் எச்சரிக்கை…
Read More...

வாகன இலக்கத்தகடுகளை மாற்றி எரிபொருளை பெற்றுக் கொள்ளும் நபர்களை கண்டறியும் செயலி

-பதுளை நிருபர்-கடந்த 21 ம் திகதி முதல் வாகன இலக்கத்தகடுகளின் இறுதி இலக்கங்களுக்கு மாத்திரமே எரிபொருள் வழங்கப்பட்டு வரும் நிலையில், வாகன இலக்கத்தகடுகளை மாற்றி எரிபொருளை பெற்றுக்…
Read More...

மது போதையில் ரயில் பாதுகாப்பு உத்தியோகத்தரை ரயிலில் இருந்து உதைத்து தள்ளியதால் உயிரிழப்பு

கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி புறப்பட்ட ரயிலில் இருவர் மது அருந்திய போது ரயில் பாதுகாப்பு உத்தியோகத்தர் அதனை அவதானித்து அவ்வாறு செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியதையடுத்து,…
Read More...

ஈழத்தமிழர்களுக்காக சுதந்திரமான பொது வாக்கெடுப்பிற்கு வழிகோலுமாறு கோரிக்கை

-யாழ் நிருபர்-கடந்த செவ்வாய்க்கிழமை வோசிங்ரன், டி.சி – ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ் மற்றும் அரச சட்டசபை உறுப்பினர்களையும் மாநிலத்திணைக்கள அதிகாரிகளையும் வோசிங்டன் டி.சி.யில்…
Read More...

நாடு முழுவதும் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம்

நாடு முழுவதும் எரிவாயு விநியோகத்தை தொடர்ந்தும் மேற்கொள்ளவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.அதன்படி, இன்று சனிக்கிழமை 100,000 எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க…
Read More...

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஒழுங்கீனம் : மக்கள் விசனம் தெரிவிப்பு

-யாழ் நிருபர்-சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் சித்தங்கேணி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் விநியோகம் செய்யும்போது ஒழுங்கீனம் காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்தனர்.…
Read More...

பெற்றோலிய கூட்டுத்தாபனம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவித்தல்

தேசிய எரிபொருள் அனுமதி பத்திரம் QR Code pass மூலம் எரிபொருள் வழங்கும் நடைமுறை அடுத்த வாரம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் இது பற்றிய…
Read More...

இலவச குடிநீர் விநியோகத்திற்கான நடமாடும் சேவை

-கிளிநொச்சி நிருபர்-முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில் தண்டுவான்  (Mu/125) கிராம அலுவலர் பிரிவிலும், பெரியஇத்திமடு (Mu/126) கிராம அலுவலர் பிரிவிலும் தேசிய…
Read More...
Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல்24 Whatsapp Mobile +94755155979 OFFICE +94652227172