Browsing Category

செய்திகள்

கோட்டாப‌ய‌ ராஜ‌ப‌க்ச‌ ப‌ய‌ங்க‌ர‌வாதிய‌ல்ல‌ – முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

-கல்முனை நிருபர்-இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு வெளிநாடுகளில் புகலிடத்தை பெற்றுக் கொடுக்கும் வகையிலேயே, அவரது நெருங்கிய நண்பரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.யு.அலி…
Read More...

வஜிர அபேவர்தன பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் வெற்றிடமான ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியலுக்கு வஜிர அபேவர்தன தெரிவாகியுள்ளார்.அவர் இன்று புதன்கிழமை சபாநாயகர் மஹிந்த யாபா…
Read More...

கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா

-கிளிநொச்சி நிருபர்-கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய வருடாந்த  கொடியேற்ற மகோற்சவ பெருவிழா கடந்த 18 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்து தினங்கள்…
Read More...

கோட்டாபய ராஜபக்ஸவிற்கு சிங்கப்பூரில் வழங்கப்பட்ட குறுகிய கால பயண அனுமதிச் சீட்டு நீடிப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் சிங்கப்பூருக்கு சென்ற போது வழங்கப்பட்ட குறுகிய கால பயண அனுமதிச் சீட்டு மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக…
Read More...

சீனா வழங்கிய அடுத்தகட்ட 1000 மெட்ரிக் தொன் அரிசி நாட்டை வந்தடைந்தது

மனிதாபிமான உதவியின் கீழ் சீனா வழங்கிய 5வது கட்ட அரிசி நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.இந்த அரிசி கையிருப்பு 1000 மெட்ரிக் தொன்கள் ஆகும்.இவை பாடசாலை மாணவர்களின் மதிய உணவு…
Read More...

இலங்கையிலிருந்து மேலும் 6 பேர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம்

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அங்குள்ள மக்கள் வாழ வழியின்றி அண்டை நாடுகளான இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஆபத்தான முறையில் கடலில் பயணம் செய்து அகதிகளாக…
Read More...

அவசரகால நிலை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று விவாதம்

ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னர் முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று இடம்பெறவுள்ளது. நாடாளுமன்றம் இன்று புதன்கிழமை முற்பகல் 10 மணிக்குக் கூடவுள்ளது.இதன்போது,…
Read More...

கடல் பகுதியில் மிதந்து வந்த 50 கிலோ கஞ்சா பொதிகள்

-மன்னார் நிருபர்-ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அடுத்த இரண்டாம் தீடை கடல் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை  மாலை இந்திய கடலோர காவல் படையின் ரோந்து கப்பலான ஹோவர் கிராப்ட் கப்பல்…
Read More...

ரயில் பாதையில் சிக்குண்டு கால் ஒன்று முற்றாக துண்டிப்பு

-பதுளை நிருபர்-எல்ல ரயில் நிலையத்திற்கு அருகாமையில் ரயில் பாதையில் சிக்குண்டு நேற்று செவ்வாய்க்கிழi மாலை நபர் ஒருவரின் ஒரு கால் முற்றாக துண்டிக்கப்பட்டு பதுளை வைத்தியசாலையில்…
Read More...

அவசரமாக கடவுச்சீட்டு தேவைப்படுவோருக்கான அறிவித்தல்

அவசரமாக கடவுச்சீட்டு தேவைப்படுபவர்களுக்கு விசேட ஒரு நாள் சேவை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்தகையவர்கள், வாட்ஸ்அப் மூலம்…
Read More...
Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல் 24