Browsing Category

செய்திகள்

நாளை முதல் நெரிசல் இல்லாது புதிய முறையில் எரிபொருள் விநியோகம்

தேசிய எரிபொருள் அனுமதி பத்திர முறைமை நாளை திங்கட்கிழமை முதல் நாடு முழுவதும் அமுலாகும் வகையில் செயற்படுத்தப்படவுள்ளது.எனினும், நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில்…
Read More...

கொழும்பு கொட்டாஞ்சேனையில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி

கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் இன்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.கொட்டாஞ்சேனை விவேகானந்த மேடு பகுதியில் இடம்பெற்ற…
Read More...

எரிபொருள் பதுக்கலை தட்டிக் கேட்ட இளைஞன் : பழிவாங்கும் எரிபொருள் நிலையத்தினர்

-யாழ் நிருபர்-யாழ். அச்சுவேலி பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தின் கீழ் இயங்கும் எரிபொருள் நிலையத்தில் இடம்பெற்ற எரிபொருள் பதுக்கலை வீடியோ ஆதாரத்தின் மூலம் வெளியிட்ட இளைஞனை பழி வாங்கும்…
Read More...

நாட்டில் வேகமாக பரவும் புதிய வகை வைரஸ்

இலங்கையில் முதன்முறையாக வேகமாக பரவி வரும் ஒமிக்ரோன் BA 5 வகை கொவிட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறையின் தலைவர்…
Read More...

எரிபொருள் தொடர்பில் அமைச்சர் காஞ்சன விஜயசேகர விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

சட்டவிரோத எரிபொருள் சேமிப்பு அல்லது விற்பனை நடவடிக்கைகள் குறித்து அறியப்படுத்த தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.பொதுமக்கள் 0742123123 என்ற எண்ணுக்கு சட்டவிரோத…
Read More...

ராஜபக்ச அரசாங்கம் தமது அதிகாரத்தை பயன்படுத்தி என்னை மிக பயங்கரமாக பழிவாங்கி விட்டது

-வாழைச்சேனை நிருபர்-அரசியல் அதிகாரம், அரசியல் ஊழல், நிலச் சுரண்டல், வளச் சுரண்டல், தமிழின அடக்கு முறைக்கு எதிராக குரல் கொடுத்த தன்னை இராஜபக்ச அரசாங்கம் அவர்களுடைய அதிகாரத்தினை…
Read More...

2023 ஆம் ஆண்டு முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்து கொள்வது தொடர்பான அறிவித்தல்

2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.இதன்படி, முதலாம் தரத்திற்கு மாணவர்களை…
Read More...

சிகரெட் விற்பனை செய்த சீன பெண் ஒருவர் உட்பட இருவர் கைது

வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளை, நவீன கார் ஒன்றில் விற்பனை செய்த ஒரு ஆண் மற்றும் சீனப் பெண் ஒருவர் ஆகிய இருவரை கம்பளை பொலிஸார் கைது…
Read More...

எரிபொருள் நிரப்பு நிலைய வரிசையில் 13 பேர் கைது

நேற்று வெள்ளிக்கிழமை மாலை முதல் இன்று சனிக்கிழமை வரை நாடளாவிய ரீதியில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நின்று அநாகரிகமாக நடந்துகொண்ட குற்றச்சாட்டில் 13 பேர் கைது…
Read More...

மட்டக்களப்பு ஐ.ஓ.சி யில் அரச உத்தியோகத்தர்களுக்கு பெற்றோல் விநியோகம்

மட்டக்களப்பு நகர் பகுதியில் உள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச திணைக்களங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு உரிய திணைக்களத்தினால்…
Read More...
Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல்24 Whatsapp Mobile +94755155979 OFFICE +94652227172