Browsing Category

செய்திகள்

இலஞ்ச வழக்கிலிருந்து விடுதலை : அமைச்சராக பதவியேற்றார் நிமல் சிறிபால டி சில்வா

துறைமுகம், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சராக நிமல் சிறிபால டி சில்வா, இன்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முன்னிலையில் பதவியேற்றுள்ளதாக, ஜனாதிபதி ஊடக பிரிவு…
Read More...

நாட்டில் ஒரே நாளில் 07 கொவிட் மரணங்கள்

நாட்டில் நேற்று திங்கட்கிழமை மேலும் 07 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு…
Read More...

லிட்ரோ வெற்று எரிவாயு கொள்கலன்களுக்கான விலை அதிகரிப்பு

லிட்ரோ நிறுவனத்தின் புதிய வெற்று எரிவாயு கொள்கலன்களின் வைப்பு பணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.கடந்த ஜுலை 29 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ…
Read More...

ரவி கருணாநாயக்க மன்னாரிற்கு திடீர் விஜயம் : திடீர் விஜயத்திற்கான காரணம் மர்மம்

-மன்னார் நிருபர்-முன்னாள் நிதி அமைச்சரும், ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கியஸ்தருமான ரவி கருணாநாயக்க இன்று செவ்வாய்க்கிழமை  காலை மன்னாரிற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.…
Read More...

தனியார் பாடசாலையொன்றின் மீது அங்கு கல்வி கற்ற மாணவி முறைப்பாடு

யாழ்ப்பாணம் மானிப்பாயில் உள்ள ஏஞ்சல் தனியார் பாடசாலை நிர்வாகத்தின் செயற்பாட்டில் தனது கற்பதற்கான உரிமை பாதிக்கப்பட்டுள்ளதாக மாணவி ஒருவர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு…
Read More...

இராணுவ கெப் வாகனம் விபத்து : இடை விலகிய இராணுவ வீரர் படுகாயம்

-திருகோணமலை நிருபர்--திருகோணமலை-ஹொரவ்பொத்தானை பிரதான வீதி மஹதிவுல்வெவ குளத்துக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இடைவிலகிய இராணுவ வீரரொருவர் படுகாயமடைந்துள்ளார்.இவ்விபத்து…
Read More...

இலங்கைக்கு கஞ்சா ஏற்றிச் சென்ற படகு நடுக்கடலில் மூழ்கியதா?

-மன்னார் நிருபர்-பாக்ஜலசந்தி கடல் பகுதியில் அடுத்தடுத்து கஞ்சா மூட்டைகள் கரை ஒதுங்குவது குறித்து உளவுத்துறை அதிகாரிகள் நடத்திய ரகசிய விசாரணையில் தமிழக கடலோரப் பகுதியில் இருந்து…
Read More...

அல்-கொய்தாவின் தலைவர் அய்மன் அல்-ஜவாரி கொல்லப்பட்டார்

ஆப்கானிஸ்தானில் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் அல்-கொய்தாவின் தலைவர் அய்மன் அல்-ஜவாரி கொல்லப்பட்டதை அமெரிக்க அதிபர் ஜோ பிடன் உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.…
Read More...

க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல்

2022ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று திங்கட்கிழமை முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை ஒன்லைன் முறை மூலம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும், என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்…
Read More...

நாட்டில் மேலும் 3 பேர் கொவிட் தொற்றினால் உயிரிழப்பு

நாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மேலும் 03 கொவிட் இறப்புக்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு…
Read More...
Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல்24 Whatsapp Mobile +94755155979 OFFICE +94652227172