Browsing Category

செய்திகள்

பொருட்களின் விலை கூட்டி விற்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க கோரிக்கை

-கல்முனை நிருபர்-மட்டு - அம்பாறை ஆகிய மாவட்டங்களில் தன்னிச்சையாக பொருட்களின் விலைகளை கூட்டி விற்பனை செய்யும் வர்த்தகர்கள், வியாபாரிகளுக்கு எதிராக நுகர்வோர் அதிகாரசபை…
Read More...

உள்ளூர் உருளைக்கிழங்கு 340 ரூபாவிற்கு

உள்ளுர் உருளைக்கிழங்கு அறுவடை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதன்படி, வெலிமடை, உவாபரணகம, பொரலந்த, கெப்பெட்டிபொல பிரதேசங்களில் உருளைக்கிழங்கு அறுவடை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக…
Read More...

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 2 வது சர்வதேச ஆய்வரங்கு

-கல்முனை நிருபர்-இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் 'தொழில்நுட்ப மாற்றத்தின் மூலம் நிலையான எதிர்காலத்தை உருவாக்குதல்' எனும் தொனிப்பொருளில் அறிவியல் மற்றும்…
Read More...

நிர்ணயித்த விலையில் எவ்வித மாற்றமும் இல்லை

முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.ஒரு முட்டை…
Read More...

வடக்கு கிழக்கு சமூகம் தொடர்பில் போதிய அறிவு ஹக்கீமுக்கு இல்லை – கிழக்கின் கேடயம்

-கல்முனை நிருபர்-வடக்கு- கிழக்கின் பூர்விகம், நிலபுல எல்லைகள், கலாச்சாரம், இன நல்லிணக்கம் பற்றி எதுவும் தெரியாது கிழக்கு மக்களையும் வடக்கு மக்களையும் சண்டைக்கு மூட்டிவிடும் விதமாக…
Read More...

காட்டு யானையின் அட்டகாசம் : நடவடிக்கை எடுக்க கோரிக்கை

-கல்முனை நிருபர்-கல்முனை மாநகரசபை பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு, மருதமுனை, பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புகளுள் ஊடுருவிய காட்டுயானைகள் வீடுகளுக்குள் புகுந்து…
Read More...

நிந்தவூர் பிரதேசத்தில் கடலரிப்பினை நிரந்தரமாக தடுப்பதற்காக கலந்துரையாடல்

-அம்பாறை நிருபர்-அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பினை தற்காலிகமாக தடுப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்ற போதிலும் நிரந்தர தீர்வினை நோக்கிய நகர்வின்…
Read More...

தாய்மாருக்குரிய போசாக்கு பொதிகள் வழங்கி வைப்பு

-மன்னார் நிருபர்-நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து தேவை அதிகரித்துள்ள நிலையில் ஐக்கிய இராச்சியத்தை சேர்ந்த மன்னார் நலன்புரி சங்கத்தின்…
Read More...

நல்லுர் கந்தசுவாமி தேவஸ்தான இரதோற்சவம்

-யாழ் நிருபர்-வரலாற்று சிறப்பு மிக்க நல்லையம்பதி அலங்கார கந்தசுவாமி தேவஸ்தான மகோற்சவத்தின் இரதோற்சவம் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது.வசந்த மண்டபத்தில் விஷேட அபிஷேங்கள்,…
Read More...

நல்லூர் ஆலய தேர்த் திருவிழா : திருடர்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர்

-யாழ் நிருபர்-வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த் திருவிழா நாளை காலை 6 மணிக்கு வசந்தமண்ட வழிபாட்டுடன் ஆரம்பமாகி தேர்த் திருவிழா இடம்பெறவுள்ள நிலையில் ,…
Read More...
Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல்24 Whatsapp Mobile +94755155979 OFFICE +94652227172