Browsing Category

செய்திகள்

போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் கைது

கணேமுல்ல - பொல்லத்த பகுதியில் சுமார் 220 மில்லியன் பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட…
Read More...

வித்தியாரம்ப விழா

-அம்பாறை நிருபர்- மருதமுனை பெரியநீலாவணை அக்பர் வித்தியாலயத்தில், தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை காலை பாடசாலை வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. பாடசாலை…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

நேற்றுடன் ஒப்பிடுகையில், ​​இன்று வியாழக்கிழமை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள…
Read More...

புதிய அரசியல் கட்சிகளின் பதிவுக்கான விண்ணப்பம் கோரல்

2026 ஆம் ஆண்டில் அரசியல் கட்சிகளை அங்கீகரிப்பதற்காக, தகுதியுள்ள அரசியல் கட்சிகளிடமிருந்து தேர்தல் ஆணைக்குழுவினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அதற்கமைய, குறித்த விண்ணப்பங்களை ஜனவரி…
Read More...

மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு - ஏறாவூர் பிரதேசத்திற்குட்பட்ட பன்குடாவெளி புலையவெளியில் இன்று வியாழக்கிழமை காலை சட்டவிரோத (யானை) மின்சாரம் வேலியின் மின்சார தாக்குதலுக்கு உள்ளான ஆணொருவரும் பெண்ணொருவரும்…
Read More...

பொகவந்தலாவ சென்மேரிஸ் கனிஷ்ட வித்தியாலயத்தில் தரம் 1 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

-மஸ்கெலியா நிருபர்- தரம் 1 க்கு மாணவர்களை உள்வாங்கும் கால்கோள்விழா, இன்று வியாழக்கிழமை, பொகவந்தலாவ சென்மேரிஸ் கனிஷ்ட வித்தியாலயத்தில், அதிபர் மார்சல் ராஜநாயகம் தலைமையில் இடம்பெற்றது.…
Read More...

இலங்கையில் ஒரு நோயாளி கண்டறியப்படும் வரை காத்திருக்கக் கூடாது – விழிப்புணர்வுடன் இருக்குமாறு…

இந்தியா உள்ளிட்ட பல ஆசிய நாடுகளில் பதிவாகியுள்ள நிபா வைரஸ் பரவல் குறித்து இலங்கை சுகாதார அதிகாரிகள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும், வெளிநாட்டு வருகைகள் தொடர்பாக…
Read More...

யாழ்.காரைநகரில் புதிதாக அமைக்கப்பட்ட சூரிய உலர்த்தி திறப்புவிழா!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம்-காரைநகரில் அமைந்துள்ள உள்ளூர் உற்பத்தி நிறுவனமான பல்லுயிர் நிறுவனத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சூரிய உலர்த்தியானது இன்று வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.…
Read More...

மட்டு.சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் வருடார்ந்த பொதுக் கூட்டம்

மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் வருடார்ந்த பொதுக் கூட்டம் கடந்த சனிக்கிழமை உதயகுமார் உதயகாந் தலைமையில் இடம்பெற்றது. மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக…
Read More...

மனநல நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகளை கொடுத்து பாரிய கொள்ளை : 28 வயது இளைஞன் கைது!

மனநல நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகளை அதிக அளவில் கொடுத்து, நபர்களை மயக்கமடையச் செய்து அவர்களின் நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்த 28 வயதுடைய இளைஞர் ஒருவரை பொரலஸ்கமுவ பொலிஸார் கைது…
Read More...