-கிளிநொச்சி நிருபர்-
கிளிநொச்சி உருத்திரபுரம் பொறிக்கடவை வீதியில் நேற்று புதன்கிழமை இரவு எட்டு மணியளவில் கார் ஒன்று திடீரென தீ பற்றி எரிந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
குறித்த… Read More...
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிப்பால், பால் தேநீரின் விலையையும் அதிகரிக்க வேண்டியிருக்கும் என அகில இலங்கை உணவகம் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்… Read More...
சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்று வியாழக்கிழமை சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
உலக சந்தையில்டபிளியு.ரி.ஐ வகை மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 67.31 அமெரிக்க… Read More...
எரிசக்தி இலக்குகளைத் தாக்குவதன் மூலம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு அளித்த வாக்குறுதியை மீறியதாக யுக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி… Read More...
கிழக்கு தமிழர் கூட்டமைப்பு எனும் புதிய கூட்டமைப்பு ஊடாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர்… Read More...
மாத்தறை, திக்வெல்ல - ஊறுகமுவ பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு 33 கிலோ கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
41 வயதுடைய சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.… Read More...
தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேற்று புதன்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பல்கலைக்கழகத்துக்கு முன்பாக குறித்த மாணவர்கள்… Read More...
சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய எல்லைக்குட்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் உள்ள பெண்கள் விடுதி சிற்றுண்டி சாலை உட்பட சம்மாந்துறை பகுதியில் உள்ள சிற்றுண்டி… Read More...
இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் இரண்டாவது தொகுதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது
இறக்குமதி செய்யப்பட்ட இரண்டாவது தொகுதி வாகனங்கள் கடந்த வாரம்… Read More...