Browsing Category

செய்திகள்

குழந்தைக்கு அதிக அளவு மருந்து: ஜோடி கைது

குருநாகல் ரிதிகம பகுதியில் ஒரு வயது மூன்று மாதங்களேயான குழந்தைக்கு நோய் காரணமாக அளவுக்கு அதிகமாக மருந்தை வழங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டில், குழந்தையின் தாயார் மற்றும் அவளுடைய…
Read More...

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கை பின்னடைவு

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து எட்டாவது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. டென்மார்க், ஐஸ்லாந்து, நோர்வே மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளும் முதல் 10 இடங்களைப்…
Read More...

யாழில் 12 சபைகளுக்குமான வேட்புமனு தாக்கல் செய்த இலங்கை தமிழரசு கட்சி

-யாழ் நிருபர்- யாழ். மாவட்டத்தில் உள்ள  12 உள்ளூராட்சி சபைகளுக்கான  வேட்பு மனுத்தாக்கல் இன்று யாழ். மாவட்ட செயலகத்தின் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும்…
Read More...

பிரதமர், இந்தோனேசிய தூதுவர் சந்திப்பு

பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான இந்தோனேசிய தூதர் தேவி குஸ்டினா டோபிங் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான…
Read More...

உலக வாய் சுகாதார தினம்

உலக வாய் சுகாதார தினத்தையொட்டி , காலி முகத்திடல் சதுக்கத்தில் இன்று வியாழக்கிழமை காலை தேசிய நிகழ்ச்சி நடைபெற்றது. சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.…
Read More...

கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு

இலங்கை கடற்படையினர் மார்ச் மாதம் 10 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை கொழும்பிற்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் மூழ்கியிருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கப்பல்களின் எச்சங்களை…
Read More...

தொடர்ந்து உச்சத்தை தொடும் தங்க விலை

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் 239,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 219,000 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் 179,500…
Read More...

மிதமான நிலையில் காற்றின் தரம்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று வியாழக்கிழமை காற்றின் தரம் மிதமான நிலையில் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும்…
Read More...

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான தேர்தல்

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் புதிய தலைவரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது. 12 ஆண்டுகள் தலைவராக இருந்த தோமஸ் பேச் பதவி விலகவுள்ள நிலையில், குறித்த…
Read More...

காசாவில் தரைவழி தாக்குதலைத் தீவிரப்படுத்தும் இஸ்ரேல்

காசாவில் தமது தரைவழி நடவடிக்கைகளை நீடித்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இரண்டு நாட்களில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களை 430க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் நடத்தும்…
Read More...