Browsing Category

செய்திகள்

குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தினார் ஜீவன் தொண்டமான்!

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தாக்கல் செய்துள்ளார். வடமேல் மாகாணம்…
Read More...

சுற்றுலா அமைச்சின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்

இலங்கை ஈர்ப்புள்ள சுற்றுலாத் தலமாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால், நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தரமான உட்கட்டமைப்பு மற்றும் சேவைகளை வழங்குவது அவசியம் என்று…
Read More...

மின்னல் தாக்கி மரம் முறிந்து விழுந்ததில் மூவர் காயம்

மின்னல் தாக்கி  மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் மூவர் காயமடைந்துள்ளனர். ஹட்டன், திம்புலபதன, ஆர்கில் தோட்டத்தில் உள்ள ஆலயத்தில் உள்ள ஆலமரம் ஒன்று முறிந்து விழுந்ததிலேயே இவ்விபத்து…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று திங்கட்கிழமை மாலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி மேல், சபரகமுவ, தென்…
Read More...

ஏறாவூரில் பொலிஸ் உத்தியோகத்தர் தாக்கிய ஆண்

ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் உத்தியோகத்தரை ஹோட்டலில் உணவு சாப்பிட்டு கொண்டிருந்தபோது ஆண் ஒருவர் தாக்கியதில் அவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில்…
Read More...

பட்டலந்தை போல வடகிழக்கில் இயங்கிய பல சித்திரவதை முகாம்கள் தொடர்பாக தேசிய மக்கள் சக்தி…

பட்டலந்தை சித்திரவதை முகாம் 37 வருடங்களுக்கு பின்னர் வெளிவந்துள்ளது எனவே இவ்வாறு வடக்கு கிழக்கில் இயங்கிய பல முகாங்கள் தமிழர்கள் படுகொலை சித்திரவதை இடம்பெற்றுள்ளது எனவே தமிழ் மக்கள்…
Read More...

இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி

இன்று திங்கட்கிழமை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று…
Read More...

மட்டக்களப்பில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு வாகனத்தில் பயணித்த இருவர் கைது

மட்டக்களப்பில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த லேண்ட்க்ரூஸர் வகை வாகனத்துடன் விமானப்படை கோப்ரல் உட்பட இருவரை வெடிப் பொருட்களுடன் இன்று திங்கட்கிழமை அதிகாலை கைது செய்துள்ளதாக…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சபரகமுவ, தென் மற்றும் வடமேல்…
Read More...

வயல்வெளியில் இருந்து இளைஞன் சடலமாக மீட்பு

வவுனியா - தேவகுளம் பகுதியில் வயல்வெளியில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மறவன்குளம் பகுதியைச் சேர்ந்த முனிரத்தினம் கருணா (வயது - 23) என்ற இளைஞனே…
Read More...