சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
செவனகல பகுதியைச்… Read More...
இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 2ஆவது போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெறுகின்றது.
ஹைதராபாத்தில் இடம்பெறும் குறித்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும்… Read More...
கொழும்பு - கொம்பனி தெரு பகுதியில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதியில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவுடன் சென்ற மூன்று சந்தேக… Read More...
அக்கறைப்பற்று அம்பாறை பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரண்டு டிப்பர் வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில்… Read More...
கொழும்பு - பொரளையில் சந்தேக நபர் ஒருவர் வெடிக்காத நிலையில் உள்ள வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பத்தரமுல்லை பகுதிய சேர்ந்த 24 யதுடைய சந்தேக நபரே இதன்போது கைது… Read More...
வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி இன்று சனிக்கிழமை சிறைச்சாலையிலிருந்து தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியாவில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம்… Read More...
-யாழ் நிருபர்-
வடமராட்சி - மருதங்கேணி பகுதியில் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை பெருமளவான கேரளக் கஞ்சா மீட்கப்பட்டது.
யாழ்ப்பாண இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய… Read More...
500,000 ரூபாவை இலஞ்சம் பெற முயன்ற வர்த்தகர் மற்றும் அரச சார்பற்ற நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் உட்பட மூன்று சந்தேக நபர்களை இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு கைது செய்துள்ளது.… Read More...
யாழ்ப்பாணத்தில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரங்களின் மின் கலங்களை தொடர்ச்சியாக திருடிய குற்றச்சாட்டில் கடற்படையின் முன்னாள் சிப்பாய் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.… Read More...