Browsing Category

செய்திகள்

இன்று முதல் விசேட புகையிரத சேவைகள்

பாடசாலை விடுமுறை மற்றும் சிவனொளிபாதமலை யாத்திரை ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு தொடருந்து திணைக்களம் இன்று வெள்ளிக்கிழமை முதல் விசேட புகையிரத சேவைகளை முன்னெடுக்கவுள்ளது. இதன்படி…
Read More...

லஞ்சத்துடன் தொடர்புடைய எவராக இருந்தாலும் தராதரம் பாராது விசாரணை ஆரம்பிக்கப்படும்

லஞ்சம் பெறுவது தொடர்பில் தற்போது நிலவும் சட்டத்தைக் கடுமையாக்க லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. புதிய ஊழல் எதிர்ப்பு சட்டத்திற்கமைய இந்த நடவடிக்கை…
Read More...

விமான நிலையத்தில் : சாக்லேட் பூசப்பட்ட ‘குஷ்” போதைப்பொருள் 7 வயது குழந்தையுடன் இந்திய…

சாக்லேட் பூசப்பட்ட 20 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள 'குஷ்' என்ற கஞ்சா வகையை கடத்த முயன்ற இந்திய இளம் தம்பதியினர், ஏழு வயது குழந்தையுடன் இன்று வியாழக்கிழமை இலங்கை சுங்கத்துறையினரால்…
Read More...

மோடியின் வருகையை முன்னிட்டு : அனைத்து தெருநாய்களும் அகற்றப்படும்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு, அனுராதபுரம் நகர எல்லைக்குள் உள்ள அனைத்து தெருநாய்களையும் அகற்ற அநுராதபுரம் ஆளுநர் அலுவலகம் முடிவு செய்துள்ளதாக விலங்கு மக்கள் தொகை…
Read More...

பாடசாலை மாணவர்களில் 18 சதவீதமானோருக்கு மனஅழுத்தம்!

நாட்டில் உள்ள பாடசாலை மாணவர்களில் 18 சதவீதமானோர் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதுடன் 22 சதவீதமானோர் தனிமைப்பட்டிருப்பதாகவும் ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளதாக சமூக சுகாதார விசேட…
Read More...

கஞ்சா செடி வளர்த்தவர் கைது!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் கஞ்சா செடியை வளர்த்த, 43 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குப்பிளான் -…
Read More...

மே 6ஆம் திகதிக்கு பிறகான அண்மை காலங்களில் தேர்தல்கள் கிடையாது!

-மூதூர் நிருபர்- மூதூர் பிரதேச மீனவர்களின் பிரச்சினைகளையும்,குறைநிறைகளை கேட்டறிவதற்காக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இன்று வியாழக்கிழமை…
Read More...

தொழிலாளர் அமைச்சை டிஜிட்டல் மயப்படுத்த நடவடிக்கை!

தொழிலாளர் அமைச்சை டிஜிட்டல் மயப்படுத்தி அதன் ஊடாக விரைவான சேவையை திறம்பட மக்களுக்கு வழங்குவது தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று அமைச்சர் அனில் ஜயந்த பெர்ணான்டோ உள்ளிட்டவர்களின்…
Read More...

சுற்றுலா நீர்மூழ்கிக் கப்பல் விபத்து : 6 பேர் உயிரிழப்பு!

செங்கடலில் சுற்றுலா நீர்மூழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த கப்பலில் சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்துள்ளதாக…
Read More...

மட்டக்களப்பில் முகநூலில் ஆபாச புகைப்படத்தை பதிவிட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் பணி இடை நீக்கம்

பொத்துவில் பிரதேசத்தில் பெண் ஒருவருடன் திருமணம் கடந்த உறவில் ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை முகநூலில் தரவேற்றம் செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட குற்ற…
Read More...