Browsing Category

செய்திகள்

சிபாரிசு கடிதம் தான் நான் கொடுத்தேன், அதை வைத்து என்ன செய்கிறார்கள் என்று எனக்கு தெரியாது

-யாழ் நிருபர்- என்னிடம் உதவி கேட்க வருபவர்களுக்கு சிபாரிசு கடிதம் கொடுப்பது வழமை அந்த வகையில் மதுபான நிலையம் ஒன்றை பெறுவதற்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் சிபாரிசு தேவைப்பட்டதால் அதனை…
Read More...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையாததால் வேறு சாதனை செய்ய முயல்கிறேன்!

-மூதூர் நிருபர்- இலங்கையின் கரையோரப் பகுதியைச் சுற்றி நடைபயணத்தை ஆரம்பித்த 11 வயது சிறுவன் இன்று திங்கட்கிழமை மூதூரை வந்தடைந்தார். கடந்த 25 ஆம் திகதி கிளிநொச்சியிலிருந்து நடை…
Read More...

புதிய சாதனையை நிலைநாட்டினார் விராட் கோலி!

சர்வதேச போட்டிகளில் அதிவேகமாக 27,000 ஓட்டங்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி தன்வசப்படுத்தியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் 623 இன்னிங்ஸில் கடந்த 27,000 ஓட்டங்களை விராட் கோலி…
Read More...

முதன் முறையாகக் கூடுகிறது புதிய அமைச்சரவை!

புதிய அமைச்சரவை முதன் முறையாக இன்று திங்கட்கிழமை கூடவுள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க…
Read More...

கிளிநொச்சியில் கேரளா கஞ்சா மீட்பு!

கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேசத்திற்கு உட்பட்ட பளை பகுதியில் 104 கிலோகிராம் கஞ்சாவை இராணுவ புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிஸ் புலனாய்வு பிரிவினர்  இணைந்து மீட்கப்பட்டுள்ளது.…
Read More...

இடியுடன் கூடிய மழை : பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...

பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் முக்கிய அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பகுதி-1 இல் கசிந்துள்ள மூன்று கேள்விகளுக்கு முழு புள்ளிகளை வழங்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் மாற்றப்படாது என பரீட்சைகள் ஆணையாளர்…
Read More...

இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 28ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா

எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கத்தின் ஒருங்கிணைப்புடன் நல்லையா…
Read More...

தமிழ் கட்சிகள் இணைய விரும்பாவிட்டால் தேர்தலில் தமிழரசு கட்சியாக தனித்து களமிறங்குவோம்

-மன்னார் நிருபர்- எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் தமிழரசு கட்சியின் பெயரில் தேர்தலில் இணைந்து போட்டியிடுவதற்கு அழைப்பு விடுத்திருந்தோம் .அழைப்பை…
Read More...

மன்னாரில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுபானசாலை: இட மாற்றக் கோரி மக்கள் போராட்டம்

-மன்னார் நிருபர்- மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி, எழுத்தூர் சந்திக்கு அருகாமையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுபான சாலையை உடனடியாக இட மாற்றக் கோரி இன்றைய தினம் திங்கட்கிழமை காலை 9…
Read More...