Browsing Tag

lankasri tamil

நடுக்கடலில் பற்றி எரியும் கப்பல் : தீக்கிரையான கார்கள்

டச்சு கடல் பகுதியில், 3,000 வாகனங்களை ஏற்றி சென்ற கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நெதர்லாந்து நாட்டின் நேரப்படி, கடந்த ஜூலை 25ம் திகதி  நள்ளிரவில் ஃப்ரேமண்டில் ஹைவே (Fremantle…
Read More...

ரூ.42 இலட்சத்துக்கு ஷூ

தற்காலத்தில் ஒரு உயர்தரமான ஷூ வாங்க வேண்டும் என்றால் ரூ.10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்ய வேண்டி இருக்கும். ஆனால் இந்த ஆப்பிள் ஷூவை வாங்க வேண்டும் என்றால், உங்கள் கையில்…
Read More...

இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் - ஜூலை 29, 2023 சனிக்கிழமைமேஷம்சந்திராஷ்டமம் இருப்பதால் செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப்…
Read More...

குழந்தையின் சடலம் மீட்கப்பட்ட இடத்திலிருந்து தாயின் சடலமும் மீட்பு

களுத்துறை வடக்கு கடற்கரையில், நேற்று வியாழக்கிழமை மாலை இரண்டரை வயது குழந்தையின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், அவரது தாயின் சடலமும், குறித்த  கடற்கரைப் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.…
Read More...

சிரியாவில் குண்டு வெடிப்பு : 6 பேர் பலி

சிரியாவின் தலைநகரில் உள்ள வழிபாட்டுத்தலம் ஒன்றில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ஷியா பிரிவினருக்கான இந்த வழிபாட்டு தலத்திற்கு…
Read More...

துருப்பிடித்த நிலையில் வெளிநாட்டு துப்பாக்கி மீட்பு

-பதுளை நிருபர்-பதுளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  க்ளெனல்பின் தோட்டத்தின் பலகல பகுதியில் முறிந்து விழுந்த மரமொன்றின் முன்பகுதியில் மெழுகு உறைக்குள் மறைத்து வைக்கப்பட்ட வெளிநாட்டில்…
Read More...

யாழில் 17 வயது சிறுமி உயிரிழப்பு : இரு பொலிஸ் குழுக்கள் களத்தில்

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணத்தில் 17 வயது சிறுமி உயிரிழந்தமை தொடர்பில் விசாரணை நடாத்த இரண்டு பொலிஸ் அணிகள் களமிறக்கம்யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்வியங்காடு பகுதியில் 17…
Read More...

ஜனாதிபதிக்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நன்றி தெரிவிப்பு

-கல்முனை நிருபர்-இஸ்லாமிய அமைப்புகள் மீது போடப்பட்ட தடை எமது அரசினால் உத்தியோகபூர்வமாக நேற்று வியாழக்கிழமை வர்த்தமானி அறிவித்தல் மூலம் நீக்கப்பட்டமை…
Read More...

மட்டக்களப்பில் ஹர்த்தாலுக்கு ஆதரவு?

வடக்கு கிழக்கு  பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணை கோரி வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்று வெள்ளிக்கிழமை  பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு…
Read More...

தாய் எடுத்த விபரீத முடிவு : விபத்து வழக்கில் திடீர் திருப்பம்

இந்தியா - சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தவர் பாப்பாத்தி (வயது 46). கணவரை இழந்த இவருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். கடந்த மாதம் காலை சேலம் மாநகர்…
Read More...