Browsing Tag

lankasri tamil

மட்டக்களப்பில் இடம்பெற்ற சவால்கிண்ண உதை பந்தாட்டச் சுற்றுப்போட்டி

மட்டக்களப்பில் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று செவ்வாய் கிழமை பாடுமீன் பொழுதுபோக்கு கழகம் நடாத்திய மாபெரும் பத்மநாபா ஞாபகார்த்த சவால்கிண்ண உதை பந்தாட்டச் சுற்றுப்போட்டி…
Read More...

இலங்கையின் கரையோரத்தில் 60-70 கிமீ காற்று வீசக்கூடும்: மீனவர்களுக்கு எச்சரிக்கை

இலங்கையின் கரையோரப் பகுதிகள் கடுமையான காலநிலையை எதிர்கொள்ளும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளதுஇதன்படி, திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை மற்றும் மன்னார் ஊடாக…
Read More...

சேனையூர் நெல்லிக்குளம் மலை உடைப்பு: மக்கள் கடும் எதிர்ப்பு

-கிண்ணியா நிருபர்-திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு, சேனையூர் கிராம சேவகர் பிரிவில் உள்ள நெல்லிக்குளம் மலைத் தொடரின் பாறைகளை உடைப்பதற்கு கடந்த சனிக்கிழமை பாறை உடைப்பு…
Read More...

விபத்தை ஏற்படுத்திய வைத்தியருக்கு சரீரப்பிணை

-அம்பாறை நிருபர்-குடிபோதையில் விபத்தை ஏற்படுத்திய வைத்தியரை 5 இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுதலை செய்ய நீதிவான் உத்தரவிட்டதுடன் பாதிக்கப்பட்ட இளைஞனுக்கு 1 இலட்சம் ரூபாவினை…
Read More...

உள்ளுர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் திட்டம் அமுல்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் அதிகளவான இயற்கை வளங்கள் காணப்படுகின்றன. சுற்றுச் சூழலைப் பாதுகாத்துக் கொண்டு உள்ளுர் வளங்களை அதி உச்சத்தில் பயன்படுத்தி நஞ்சற்ற…
Read More...

முறையான பயிற்சி இன்மை: இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு

இந்தியாவில் நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை அருகே இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு சிறுவர்கள் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.அய்யம்பாளையம் கிதாமத்தைச் சேர்ந்த…
Read More...

கோஜி பெர்ரி பழத்தின் நன்மைகள்

கோஜி பெர்ரி பழத்தின் நன்மைகள்💢பொதுவாகவே நாம் சாப்பிடும் எல்லா வகையான பழங்களும் பல ஆரோக்கியங்கள் நிறைந்ததாக இருக்கும் அந்த வகையில் இந்த கோஜி பெர்ரி பழமானது உடல் ஆரோக்கியத்திற்கு…
Read More...

படகு கவிழ்ந்து விபத்து: 38 பேர் பலி, நூற்றிற்கும் மேற்பட்டோர் மாயம்

யேமன் கடற்பரப்பில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 38 பேர் உயிரிழந்தனர்.எத்தியோப்பிய ஏதிலிகள் 250 பேருடன் பயணித்த இப்படகு, சீரற்ற காலநிலை காரணமாக கவிழ்ந்துள்ளதாக…
Read More...

இந்தியாவில் நான்கில் ஒருவரை அச்சுறுத்தும் சைபர் தாக்குதல்

இந்தியாவில் வசிக்கும் நான்கில் ஒருவர் சைபர் அச்சுறுத்தல்களுக்கு உட்பட்டதாக சமீபத்திய அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.இந்த வருடத்தின் முதல் காலாண்டில் (ஜனவரி – மார்ச்) நான்கில் ஒரு…
Read More...

இன்றைய தங்கத்தின் விலை

நாட்டில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்ற நிலையில், தற்போது தங்கத்தின் விலையானது சடுதியாக அதிகரித்துள்ளது.இதனடிப்படையில், இன்று ஒரு அவுன்ஸ்…
Read More...