Browsing Tag

Lankasri Com Tamilwin

ட்விட்டர் அலுவலகத்தின் வாடகையை செலுத்தாத எலான் மஸ்க்

எலான் மஸ்க் ட்விட்டரின் தலைவராக எலான் மஸ்க் பதவியேற்ற உடனேயே அதிரடியான பல விதமான மாற்றங்களையும் குழப்பத்தையும் ஏற்படுத்தினார் என்று பல தரப்பில் விமர்சனம் செய்யப்பட்டது.ட்விட்டரின்…
Read More...

இலங்கை அணியை 2 ஓட்டங்களால் வீழ்த்தியது இந்தியா

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் இந்திய அணி 2 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில்…
Read More...

நாளை உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுவை ஏற்றுக் கொள்வதற்கான அறிவிப்பு ?

340 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனு கோரும் அறிவித்தல் நாளை புதன்கிழமை மாவட்ட செயலாளர்களால் வெளியிடப்படும் என்று , தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.அறிவிப்பு…
Read More...

அமைச்சர் காஞ்சன விஜேசேகர வெளியிட்டுள்ள முன்மொழியப்பட்ட புதிய மின் கட்டணங்கள்

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர,  செலவை பிரதிபலிக்கும் மின்சார விலை சூத்திரத்திற்கான உத்தேச கட்டண கட்டமைப்பை பகிர்ந்துள்ளார்.இலங்கை மின்சார சபையினால் இந்த…
Read More...

மகப்பேறு கிளினிக் நிலையத்தில் இருந்து திரிபோஷா பொதிகள் திருட்டு

அநுராதபுரம்- அங்குநொச்சிய கிராமத்தில் அமைந்துள்ள மகப்பேறு கிளினிக் நிலையத்தில் இருந்து 50 திரிபோஷா பொதிகள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நேற்று திங்கட்கிழமை இரவு…
Read More...

மதுபானம் மற்றும் சிகரெட்டுகளின் விலைகள் அதிகரிப்பு

வைன், பீர் உள்ளிட்ட அனைத்து வகையான மதுபானங்களுக்கும் இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் கலால் வரி 20% அதிகரிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, 2023ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் அமுலுக்கு…
Read More...

விமான நிலையம் : வரியில்லா இலத்திரனியல் கடைகளும் இரண்டாவது மாடியில் இடமாற்றம்

பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளின் வசதியை மேம்படுத்தும் நோக்கத்துடன் அனைத்து வரியில்லா இலத்திரனியல் கடைகளும் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக…
Read More...

புத்திஜீவிகளே நாட்டை விட்டு வெளியேறாதீர்கள் – சஜித் பிரேமதாஸ வேண்டுகோள்

நாட்டில் மூளைசாலிகள் வெளியேற்றம் மிக வேகமாக அதிகரித்துள்ளதாகவும், நாட்டை விட்டு வெளியேறத் தயாராக இருக்கும் புத்திஜீவிகளை நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என கோருவதாகவும்.…
Read More...

மட்டு.காத்தான்குடியில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புபட்ட ஒருவர் கைது

ஐ எஸ் ஐ எஸ் அமைப்புடன் தொடர்புபட்ட 2 இந்தியர்களுடன் தொடர்பு வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் மட்டக்களப்பு காத்தான்குடியில் கைது செய்யப்பட்டுள்ளார்.30 வயதான குறித்த சந்தேக நபர்…
Read More...

உயிரை மாய்த்துக் கொண்ட 24 வயது இளைஞன்

-யாழ் நிருபர்--மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் வீதி, மானிப்பாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 24 வயதுடைய இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.குறித்த இளைஞன்…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க