Browsing Tag

Lanka Today Tamil

200 விமானங்களில் நகை திருடிய இளைஞன் கைது

விமானங்களில் பயணிகளிடம் நகைகளை திருடினார் என்றக் குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.புதுடெல்லியைச் சேர்ந்தவர் ராகேஷ் கபூர், ஐதராபாத் - புமடெல்லி, பெங்களூரு,…
Read More...

கைது செய்ய சென்ற போது தாக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள்

ஹெரோயின் போதைபொருள் வைத்திருந்த சந்தேகநபரை கைது செய்ய சென்ற இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர்…
Read More...

81 வயது நபருடன் 23 வயது பெண் திருமணம்

சீனாவில் ஹெபே மாகாணத்தில் 23 வயதான இளம் பெண்ணொருவர் 81 வயதான முதியவரை திருமணம் செய்துகொள்ள போவதாக தெரிவித்த விடயம் பெரும் அச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.சீனாவின் ஹெபே மாகாணத்தில்…
Read More...

வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு குருக்கள்மடம் ஶ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி வருடாந்த…

வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு குருக்கள்மடம் ஶ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி வருடாந்த சங்காபிஷேகம் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றதுஇந் நிகழ்வு ஆலய பிரதம குரு நவரத்தின முரசொலி…
Read More...

ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட மீனவர்கள்

ஹெரோயின் போதைப்பொருளை மறைத்து இலங்கைக்கு கொண்டு வந்த போது தென் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 6 மீனவர்களும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.கடந்த 15 ஆம் திகதி கைது…
Read More...

புலமைப்பரிசில் பரீட்சையில் மாற்றம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை பரீட்சையில் இருந்து மாத்திரம் பெற முடியாது என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த…
Read More...

கடுகதி ரயிலுடன் மோதிய சரக்கு ரயில்

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 5 பயணிகள் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயம் அடைந்துள்ளனர்.திரிபுராவின் அகர்தலாவில் இருந்து…
Read More...

எரிபொருட்களின் விலைகளை உடனடியாக குறைப்பது கடினம்

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைவடைந்துள்ள போதிலும், நாட்டில் எரிபொருட்களின் விலைகளை உடனடியாக குறைப்பது கடினமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.…
Read More...

நானுஓயாவில் தடம்புரண்டது முச்சக்கரவண்டி: 2 பேர் காயம்

-நானுஓயா நிருபர்-நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் முச்சக்கரவண்டி ஒன்று இன்று திங்கட்கிழமை காலை குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.நானுஓயாவில் இருந்து…
Read More...

கதிர்காம பாதை வழி பயணத்தை பிற்போட்டமை பெரும் கவலையளிக்கிறது: கே.செந்தூரன்

-கிண்ணியா நிருபர்-கதிர்காம பாதை யாத்திரையின் போதான அதன் வீதி வழி பயணத்தை பிற்போட்டமை பெரும் கவலையளிக்கிறது என இராவணண் சேவா அமைப்பின் தலைவர் கே.செந்தூரன் தெரிவித்தார்.…
Read More...