Browsing Tag

JVPNews Tamil Today

ஊரே கதறியழ உலகுக்கு விடைகொடுத்தார் காரைதீவு மாணவன் அக்சயன்

-சம்மாந்துறை நிருபர்-ஊரே கதறியழ இன்று சனிக்கிழமை உலகுக்கு விடைகொடுத்தார் மருத்துவதுறை மாணவன் அக்சயன்அம்பாறை மாவட்டம் காரைதீவைச் சேர்ந்த சிவகரன் அக்சயன் (வயது 20) என்ற மாணவன்…
Read More...

மலை உடைக்கும் சம்பவ இடத்தினை மூதூர் நீதவான் நீதிமன்ற நீதிபதி பார்வையிட்டார்

-மூதூர் நிருபர்-மூதூர்-சேனையூர் நெல்லிக்குளம் மலை உடைக்கும் சம்பவ இடத்தினை மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌசான் இன்று சனிக்கிழமை பார்வையிட்டார்.சேனையூர் கிராம சேவகர்…
Read More...

இந்தியாவின் அதானி நிறுவனத்தின் திட்டங்களுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மறுப்பு

இந்தியாவின் அதானி நிறுவனத்தினால் முன்மொழியப்பட்டுள்ள மன்னார் மற்றும் பூநகரி ஆகிய 2 காற்றாலை மின்னுற்பத்தி திட்டங்களுக்கும் தற்போது அனுமதி வழங்க முடியாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள்…
Read More...

பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்ட மாணவர்களை சந்தித்த கிழக்கு ஆளுநர்

திருகோணமலை ஸாஹிரா கல்லூரியின் 70 இற்கும் மேற்பட்ட மாணவர்களின் உயர்தர பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தால் இடைநிறுத்தப்பட்ட விவகாரம் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில்…
Read More...

பண வரவை அள்ளப்போகும் ராசிக்காரர்கள்

பண வரவை அள்ளப்போகும் ராசிக்காரர்கள்🎈ஜோதிட சாஸ்திரத்தின் படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. இந்த மாற்றம் கிரக பெயர்ச்சி என…
Read More...

இந்த 5 ராசி ஆண்கள் ரொம்ப கண்டிப்பா இருப்பார்கள்

இந்த 5 ராசி ஆண்கள் ரொம்ப கண்டிப்பா இருப்பார்கள்💢ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசிக்கு ஏற்ப அவர்களின் எதிர்கால வாழ்க்கை, ஆளுமை மற்றும் விசேட பண்புகள் ஆகியன…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

நாட்டில் இன்று சனிக்கிழமை 24 கரட் ஒரு கிராம் தங்கம் 24,000 ரூபாவாகவும், 24 கரட் ஒரு பவுண் தங்கம் 192,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம்…
Read More...

அடாத்தாக பிடிக்கப்பட்ட காணியில் கனிய மணல் அகழ்வுக்கு மக்கள் எதிர்ப்பு

-மன்னார் நிருபர்-தலைமன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கவயன் குடியிருப்பு பகுதியில் அடாத்தாக பிடிக்கப்பட்ட காணியில் கனிய மணல் அகழ்வு இடம் பெற இருந்த நிலையில் இன்றைய தினம்…
Read More...

இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய வரி!

சர்வதேச நாணய நிதியம் (IMF) 2025ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி முதல் குடியிருப்புச் சொத்துக்களுக்கு விதிக்கப்படும் வாடகை வருமான வரியை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளது.2026ஆம்…
Read More...

மட்டக்களப்பில் “கரும்பலகை” நாவல் வெளியீட்டு நிகழ்வு

மகுடம் கலை இலக்கிய வட்டம் நடாத்தும் 'கரும்பலகை' நாவல் வெளியீட்டு நிகழ்வு இன்று சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் மட்டக்களப்பு எல்லை வீதியில் அமைந்துள்ள வை எம் சீ ஏ மண்டபத்தில்…
Read More...