Browsing Tag

JVPNews Tamil Today

மட்டக்களப்பில் கால்வாயினுள் விழுந்து ஒன்றரை வயது குழந்தை பலி

மட்டக்களப்பு - வெல்லாவெளி போரதீவுப்பற்று பகுதியில் கால்வாயினுள் விழுந்து நேற்று சனிக்கிழமை குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.போரதீவுபற்று இளைஞர் விவசாயத்திட்டத்தை சேர்ந்த முருகேசு…
Read More...

அதிகரிக்கும் தங்கத்தின் விலை

கொழும்பு செட்டியார் தெருவின் இன்று ஞாயிற்றுக்கிழமை தங்க நிலவரத்தின்படி24 கரட் தங்கம் 211,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.22 கரட் தங்கம் 193,500 ரூபாவாக விற்பனை…
Read More...

ஏறாவூர் வம்மியடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் தேவஸ்தான மஹா கும்பாபிஷேகப் பெருவிழா

மட்டக்களப்பு - ஏறாவூர் வம்மியடி பேரருள் மிகு ஸ்ரீ வரசித்தி விநாயகர் தேவஸ்தான புனராவர்த்தன அஷ்டபந்தன ஏககுண்ட பட்ஷ மஹா கும்பாபிஷேகப் பெருவிழா விஞ்ஞாபனம் ஜனவரி மாதம் 30ஆம் திகதி…
Read More...

தங்க நகைகளைக் கடத்திய நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

சட்டவிரோதமான முறையில் தங்க நகைகளைக் கடத்திவந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.கம்பளை - வெலம்பொட பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது…
Read More...

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைமைத்துவ பயிற்சி செயலமர்வு

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைமைத்துவ பயிற்சி செயலமர்வு மகிழூர் சரஸ்வதி மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் மேற்கத்திய, மத்திய கிழக்கு மற்றும் கிராமத்தில் வசிக்கும் இளைஞர்களின்…
Read More...

நிமோனியாவால் உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்

யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் நிமோனியா தொற்று காரணமாக நேற்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியைச் சேர்ந்த யுவானிஸ் நேசராசா (வயது - 42) என்ற…
Read More...

தெல்லிப்பழை காசி விநாயகர் ஆலயத்தில் கஜமுகசங்காரம்

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை காசி விநாயகர் தேவஸ்தானத்தில் கஜமுகசங்கார உற்சவம் நேற்று சனிக்கிழமை மாலை 4 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது.விநாயகர் விரதத்தின் 20 ஆம் நாளான…
Read More...

6 வயது மகளை வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த தந்தை கைது

-பதுளை நிருபர்-பதுளையில் மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த குற்றச்சாட்டில் தந்தை நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மடுல்சீமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இலக்கம்…
Read More...

தாய் வெளிநாட்டில் : 6 வயது சிறுமிக்கு தந்தையால் நேர்ந்த கொடுமை!

பதுளை – மடுல்சீமை பகுதியில் தமது 6 வயதுடைய மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் தந்தையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சிறுமியின் தாய் வெளிநாட்டு…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

கொழும்பு செட்டியார் தெருவின் சனிக்கிழமை தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 211,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.22 கரட் தங்கம் 195,200 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.இதன்படி,…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க