Browsing Tag

JVP Newspaper

500,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் இருளில் தள்ளப்பட்டனர்

இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் வரை நிலுவைத் தொகையை செலுத்தத் தவறியதன் காரணமாக 500,000 இற்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் மின்சார விநியோகத்தை இலங்கை மின்சார சபை (CEB) துண்டித்துள்ளது. 2023…
Read More...

களத்தில் உயிர்நீத்த கால்பந்து வீரர்

கானா நாட்டைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீரர் ரபேஃல் த்வமெனா உயிரிழந்துள்ளார் என கானா கால்பந்து சங்கம் அறிவித்துள்ளது. கேஎஃப் எக்னாட்டியா மற்றும் பார்ட்டிசானி அணிகளுக்கிடையிலான உள்ளூர்…
Read More...

மட்டக்களப்பு விகாரதிபதிக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்காமை ஏமாற்றமளிக்கிறது

மட்டக்களப்பு விகாராதிபதியாக இருக்கும் அம்பிட்டிய தேரர்  தமிழ் மக்களை துண்டுதுண்டாக  வெட்ட வேண்டும், கொல்ல வேண்டும் என்று மிகக்கேவலமான முறையில், மிகமோசமாக தமிழ் மக்கள்…
Read More...

மண்சரிவு: 4 பேர் மாயம்

பலாங்கொடை – கவரன்ஹேன – வெயின்தென்ன பகுதியில் நேற்று ஞாயிற்று கிழமை இரவு ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி நால்வர் காணாமல் போயுள்ளதாகவும் 3 வீடுகள் சேதமடைந்துள்ளதாவும் அனர்த்த முகாமைத்துவ…
Read More...

நல்லூர் ஆலயத்தில் தீபாவளி வழிபாடுகள்

-யாழ் நிருபர்- வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நேற்றையதினம் ஞாயிற்று கிழமை தீபாவளி சிறப்பு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. இதில் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து…
Read More...

கஜமுத்துகள், மற்றும் போதை மாத்திரைகளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது

-பதுளை நிருபர்- பதுளை கல்கந்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் விலைமதிப்பற்ற இரண்டு கஜமுத்துகள், மற்றும் போதை மாத்திரைகளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக…
Read More...

வடமாகாண ஆளுநரை சந்தித்தார் ஜப்பான் தூதுவர்

-யாழ் நிருபர்- வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் ஜப்பான் தூதுவர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் உள்ள ஜப்பான் தூதுவரின் இல்லத்தில்…
Read More...

பனம் விதைகள் நாட்டும் திட்டம் ஆரம்பித்து வைப்பு

- ஏ.எச்.ஏ. ஹுஸைன்- சர்வதேச சுற்று சூழல் கரிசனைக்கு அமைவாக தேசிய மர நடுகை தினத்தை அனுசரித்து பல்லுயிர்த்தன்மை பாதுகாப்பையும் சமூகப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் விதத்தில்…
Read More...

மீன் வாங்குவதில் கைகலப்பு: ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு

புத்தளம் மாரவில வடக்கு மூதுகடுவ கடற்கரையில் இன்று ஞாயிற்றுகிழமை இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது. மூதுகடுவ கடற்கரையில் கரைவலை மீன் வாங்க…
Read More...

கொழும்பில் குண்டு தாக்குதல்

கொழும்பில் தெமட்டகொட வெலுவான பிரதேசத்தில் உள்ள வீட்டின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெமட்டகொட பொலிஸார் தெரிவித்தனர். தெமட்டகொட ருவானின் வீட்டின் முன் வாயிலில் இரண்டு…
Read More...