Browsing Tag

JVP News Today Tamil

யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்தும் வடக்கு இன்னும் அபிவிருத்தி காணவில்லை

யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், வடமாகாணத்தில் வாழும் மக்கள் பொருளாதார, சமூக மற்றும் வாழ்வாதாரத பரப்புகளில் சாதகமான முன்னேற்றத்தை அடையவில்லை. இது ஒரு…
Read More...

மகளுக்கு மகாலட்சுமி என பெயரிட்ட இஸ்லாமிய தம்பதி

இஸ்லாமிய தம்பதிகள் தமது குழந்தைக்கு மகாலட்சுமி என பெயர்சூட்டிய சம்பவம் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் கோலாப்பூர் - மும்பை செல்லும் மகாலட்சுமி விரைவு ரயிலில் கடந்த…
Read More...

ஆபாசப் படங்களுடன் ஆசிரியையின் புகைப்படத்தை சேர்த்த மாணவன்

பாடசாலை ஆசிரியை ஒருவரின் புகைப்படத்துக்கு நிர்வாண உருவத்தை பதித்ததாக கூறப்படும் பாடசாலை மாணவன் தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

கட்டுப்பாட்டை இழந்த ஜீப்: மூவர் பலி

இந்தியாவில் சாயங்குடியில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் மண்டபசாலை பேரூந்து நிறுத்தத்திற்கு எதிரே உள்ள தேநீர்…
Read More...

பொலிஸ் வாகனத்தில் மாணவர்களை ஏற்றி சென்ற பொலிஸார்: குவியும் பாராட்டுக்கள்

கிளிநொச்சியில் பாடசாலைக்கு செல்ல காத்திருந்த மாணவர்களை பொலிஸ் வாகனத்தில் பாடசாலைக்கு ஏற்றி சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பளை - இந்திராபுரம் பகுதியில் ஏ9 வீதி ஓரமாக  பாடசாலை…
Read More...

ரயில் போக்குவரத்து தாமதம்

கரையோர ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது. களுத்துறை தெற்கு ரயில் நிலையத்திற்கும் கட்டுகருந்த ரயில் நிலையத்திற்கும் இடையிலான சகாரிகா விரைவு…
Read More...

போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் சம்மதம்

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிறைவேற்றப்பட்ட போர் நிறுத்த தீர்மானத்திற்கு ஹமாஸ் அமைப்பு சம்மதம் தெரிவித்துள்ளதாக ஹமாஸின் உயரதிகாரி ஒருவர் ரொய்டர்ஸ் செய்தி சேவையிடம்…
Read More...

படகு கவிழ்ந்து விபத்து: உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

யேமன் கடற்பரப்பில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது. எத்தியோப்பிய ஏதிலிகள் 250 பேருடன் பயணித்த இப்படகு, சீரற்ற காலநிலை…
Read More...

சுகாதாரமற்ற தெருவோர வியாபாரம்: மூவரிற்கு தண்டம்

-யாழ் நிருபர்- திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவன் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர் குழுவினரால் திருநெல்வேலி, கொக்குவில் பகுதிகளில் கடந்த மே மாதம் 29ம் திகதி இரவு…
Read More...

யாழில் பெருமளவான கேரளக் கஞ்சா மீட்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் பிராந்திய விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் பெருமளவு கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குருநகர்…
Read More...