Browsing Tag

JVP News Today Tamil

மாளிகைக்காட்டில் சுனாமி நினைவு தின பிரார்த்தனைகள்

-கல்முனை நிருபர்-உலகை உலுக்கிய அனர்த்தங்கள் பல இருக்கிறது. அதில் சுனாமி அலையின் தாக்கம் தசாப்தங்கள் பல கடந்தும் அழியா நினைவுகள் கொண்டது. அந்த சுனாமியலையில் சிக்கி எமது…
Read More...

சீ.டி கடை என்ற போர்வையில் போதைபொருள் விற்பனை

-அம்பாறை நிருபர்-சினிமா இறுவெட்டு (சீடி) கடை என்ற போர்வையில் பல்கலைக்கழக மாணவர்கள் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை தரும் மாவா விற்பனையில் சூட்சுமமாக ஈடுபட்ட சந்தேக நபரை கல்முனை…
Read More...

தடைசெய்யப்பட்ட சிகரெட்டுக்களை வைத்திருந்த பெண் கைது

-அம்பாறை நிருபர்-சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட சிகரெட்டுக்களை தம்வசம் வைத்திருந்த பெண் சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.அம்பாறை மாவட்டம் நிந்தவூர்…
Read More...

அரசாங்கத்தில் உள்ள போதை வியாபாரிகளை முதலில் கைது செய்யுங்கள்

-யாழ் நிருபர்-இலங்கையில் உள்ள பாடசாலை மாணவர்களின் பைகளில் போதை பொருளை தேடும் காவல்துறை முதலில் அரசாங்கத்தில் உள்ள போதை வியாபாரிகளை கைது செய்தால் போதைப்பொருள் பாவனையை…
Read More...

இன்றுடன் 18 வருடங்கள்

இலங்கையில் சுனாமி ஆழிப் பேரலை அனர்த்தம் இடம்பெற்று இன்றுடன் 18 வருடங்கள் பூர்த்தியாகின்றன.இதனை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை நாட்டின் பல பாகங்களிலும் நினைவு தின நிகழ்வுகள் ஏற்பாடு…
Read More...

இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கம் இலங்கையின் கிழக்குக் கரை ஊடாக நுழைந்துள்ளதுடன் அது நாட்டுக்குக் குறுக்காக நகர்ந்து கொண்டுள்ளது. அது இன்று…
Read More...

அமெரிக்காவில் இருந்து அனுப்பப்பட்ட ‘குஷ்’ அடங்கிய பார்சல் மீட்பு : ஒருவர் கைது

அமெரிக்காவில் (அமெரிக்கா) இருந்து அனுப்பப்பட்ட னுநளஅழளவயஉhலய டிipinயெவய என அழைக்கப்படும் தடை செய்யப்பட்ட போதைப்பொருளான 'குஷ்' அடங்கிய பார்சல் மீட்கப்பட்டுள்ளது.விமான பாசல் சேவை…
Read More...

கிழக்கில் படைப்புளு தாக்கம் அதிகரிப்பு

படைப்புளுவின் தாக்கம் காரணமாக பெரும் நஷ்டத்தை எதிர்நோக்குவதாக கிழக்கு மாகாணத்தில் உள்ள சோளம் செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.கிண்ணியா பிரதேசத்தில்…
Read More...

மதில் இடிந்து விழுந்ததில் இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை தும்பளை செம்மண்பிட்டியில், நேற்று சனிக்கிழமை மதில் இடிந்து வீழ்ந்ததில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.விக்னராஜா கிருஷ்ணன் (வயது-32) என்பவரே…
Read More...

வீட்டின் மீது மண்மேடு சரிந்ததில் இரு இளம் வயதினர் பலி

கண்டி- துனுவில பிரதேசத்தில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் மழை காரணமாக வீட்டின் மீது பாரிய கல் ஒன்றும், மண்மேடு சரிந்து விழுந்ததில் பதினெட்டு வயது சிறுமியும் 16 வயது சிறுவனும்…
Read More...