Browsing Tag

JVP News In Tamil Today Live Status Today

காலாவதியான பொருட்களை விற்ற பல்பொருள் அங்காடி உரிமையாளருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர் குழுவினால் கடந்த பெப்ரவரி மாதம் திருநெல்வேலி பகுதியில் உள்ள பல்பொருள்…
Read More...

அழகுசாதனப் பொருட்களை திருடும் பெண்

அம்பாறை மாவட்டத்தில் பிரபல அழகுசாதன பொருட்கள் விற்பனை நிலையத்தில் கடந்த 4 ஆம் திகதி திருட்டு சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் சி.சி.ரி.வி காட்சிகள்…
Read More...

தேர்தலை இலக்காக வைத்து மதுபான உரிம பத்திரங்களை வழங்கும் நடைமுறை

தேர்தலை இலக்காக வைத்து மதுபான உரிம பத்திரங்களை வழங்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில்…
Read More...

யாழில் தாயின் கழுத்தை நெரித்து கொலை செய்த 16 வயது சிறுவன்

தனது தாயின் கழுத்தை தானே நெரித்து கொலை செய்ததாக 16 வயது சிறுவன் வாக்குமூலம் அளித்துள்ளார். யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில்  கடந்த வெள்ளிக்கிழமை வீடொன்றில் இருந்து சந்தேகத்திற்கு…
Read More...

இலங்கையில் 50,000 வேலை வாய்ப்புகள்

38 புதிய சுற்றுலா வலயங்கள் நிறுவப்பட்டு அவற்றின் மூலம் 50,000 நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த 38 சுற்றுலா வலயங்களும் கேகாலை…
Read More...

நீரின்றி வாடும் நுவரெலியா மக்கள்

நுவரெலியா லவர்ஸ்லீப் பகுதியிலுள்ள மக்கள் கடந்த 21 நாட்களாக நீரின்றி பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். பொதுவாக பாடசாலை செல்லக்கூடிய மாணவர்கள் தமது பாடசாலை சீருடைய…
Read More...

அமைச்சரின் செயலாளர் வீட்டில் சோதனை : 30 கோடி ரூபாய் பறிமுதல்!

இந்தியாவின் ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று திங்கட்கிழமை நடத்திய சோதனையில்  30 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள்…
Read More...

புனித நூலை கிழித்த வாலிபர்: அடித்தே கொலை செய்த மக்கள்

இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், பெரோஸ்பூரில் பந்தலா கிராமத்தில் உள்ள குருத்வாரா வளாகத்திற்குள் பக்சிஷ் சிங் என்ற வாலிபர் நுழைந்து அங்கிருந்த சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த்…
Read More...

திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலை குறைபாடுகளுடன் இயங்குகின்றது: செல்வராசா கஜேந்திரன்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலை பல குறைபாடுகளுடன் இயங்கி வருவதாகவும் இதனை சுகாதார அமைச்சு உடனடியாக சீர் செய்து கொடுக்க வேண்டும் எனவும் தமிழ் தேசிய மக்கள்…
Read More...

மும்பை இந்தியன்ஸ் 07 விக்கெட்டுக்களால் வெற்றி

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ்…
Read More...