Browsing Tag

Batti News Today

Batti News Today மட்டக்களப்பு மாவட்ட செய்திகள் 2023 மட்டக்களப்பு மாவட்த்தில் இன்றைய நாளில் இடம்பெற்ற விபத்து, அறிவித்தல், கலை கலாச்சார நிகழ்வுகளில் தொகுப்பு

மட்டக்களப்பில் 20 ஆடுகளை கடத்திச் சென்ற இருவர் கைது

அதிகளவிலான ஆடுகளை சிறிய படி ரக வாகனமொன்றில் அடைத்து வைத்து மிக நீண்ட தூரம் கடத்திச் சென்ற இருவரை இன்று காலை மிருக வதைச் சட்டத்தின் கீழ் மட்டக்களப்பில் 20 ஆடுகளை கடத்திச் சென்ற இருவர்…
Read More...

14 வயது சிறுவனின் கத்திக் குத்துக்கு இலக்காகி 9 வயது சிறுவன் காயம்

அம்பாந்தோட்டை, அங்குனகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை கத்திக் குத்துக்கு இலக்காகி 9 வயது சிறுவன் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.அம்பாந்தோட்டை, அங்குனகொலபெலஸ்ஸ…
Read More...

யாழில் ஆலய உப தலைவர் மீது கோடரியால் தாக்குதல்

யாழ்ப்பாணம் - அச்சுவேலி, உளவிக்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது கோடரியால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை…
Read More...

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் இன்று வியாழக்கிழமை முதல் அமுலாகும் வகையில் சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலையைக் குறைத்துள்ளது.இதன்படி ஒரு கிரோகிராம் உருளைக்கிழங்கு 75 ரூபாய்…
Read More...

ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது

-பதுளை நிருபர்-ஐஸ் போதைப்பொருளுடன் இன்று வியாழக்கிழமை பிற்பகல் 16 மில்லிகிராம் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.பசறை தெஹிகிடாகம பகுதியை…
Read More...

விஷ்ணுவின் 10 அவதாரங்கள்

விஷ்ணுவின் 10 அவதாரங்கள்💥இந்த அண்டத்தை காக்கும் விஷ்ணு பகவானை பற்றியதாகும். உலகத்தில் எப்போதெல்லாம் அநீதியும் தீய சக்தியும் தலை விரித்து ஆடுகிறதோ, அப்போதெல்லாம் அதனை வேரோடு…
Read More...

வட மாகாண அரச சாரதிகள் தொடர்ந்து நான்காவது நாளாகவும் போராட்டத்தில்

-யாழ் நிருபர்-வட மாகாண அரசு சாரதிகள் சங்கம், யாழ் கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகம் முன்பாக தொடர்ந்து நான்காவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…
Read More...

பாடசாலை மாணவிகளுக்கான சுகாதார அணையாடை வவுச்சர் வழங்கும் நிகழ்வு

பாடசாலை மாணவிகளுக்கான சுகாதார துவாய்களை பெற்றுக்கொள்வதற்கான வவுச்சர் வழங்கும் நடவடிக்கை இன்று வியாழக்கிழமை நாடுபூராகவும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.கிளிநொச்சி மாவட்டத்தின் கிளிநொச்சி…
Read More...

அரச தனியார் பேருந்துகள் மோதி விபத்து

கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரந்தாய் பகுதியில் முன்னால் சென்ற தனியார் பேரூந்தை பின்னால் பயணித்த அரச பேரூந்து மோதி விபத்துக்குள்ளானது.குறித்த விபத்து இன்று…
Read More...

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 20ற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

மத்திய காசாவில் நூற்றுக்கணக்கான அகதிகள் தங்கியிருந்த ஐக்கிய நாடுகளின் பாடசாலையொன்றின் மீது, இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 20ற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க