Browsing Tag

Batti News Today

Batti News Today மட்டக்களப்பு மாவட்ட செய்திகள் 2023 மட்டக்களப்பு மாவட்த்தில் இன்றைய நாளில் இடம்பெற்ற விபத்து, அறிவித்தல், கலை கலாச்சார நிகழ்வுகளில் தொகுப்பு

நாமலுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்!

நிதி முறைகேடு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராகப் பிரத்தியேக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இலஞ்ச ஊழலுக்கு எதிரான விசாரணை ஆணைக்குழு கோட்டை நீதவான் நிலுபுல்…
Read More...

பயங்கரவாத தடை சட்டத்தை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது

பயங்கரவாத தடைச் சட்டம் உடனடியாக ஒழிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை வலியுறுத்தினார்.இனப்பிரச்சினை தொடர்பான…
Read More...

வடமராட்சியில் தொடர்சியாக இடம் பெறும் தொலைத்தொடர்பு வயர்கள் அறுப்பு சம்பவங்கள்

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணம் - வடமராட்சி, கரவெட்டி, கரணவாய் பகுதியில் தொடர்ச்சியாக இலங்கை தொலைத்தொடர்பு சேவைக்குரிய (srilanka Telecom) வயர்கள் திருடர்களால் அறுக்கப்பட்டு வருவதாக…
Read More...

30 ஆண்டுக்கு முன் காணாமல் போனவர் 80ஆவது வயதில் குடும்பத்துடன் இணைந்தார்

இந்தியாவின் மஹாரஷ்டிர மாநிலத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போனவர்  80 ஆவது வயதில் அவரது குடும்பத்துடன் இணைந்த நெகிழ்ச்சியான சம்பவம்  நிகழ்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி…
Read More...

தேங்காய் இறக்குமதிக்கு அனுமதி கோரும் தென்னை கைத்தொழில் சம்மேளனம்

எதிர்வரும் நான்கு மாதங்களுக்குள் 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குமாறு இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.தேசிய…
Read More...

நல்லாட்சி அரசு காலப்பகுதில் மேற்கொள்ளப்பட்ட வீட்டுத்திட்டங்கள் முழுமையடையுமா: சாணக்கியன் கேள்வி

நல்லாட்சி அரசு காலப்பகுதில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட வீட்டுத்திட்டங்கள் முழுமையடையுமா என இன்று புதன் கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பாராளுமன்ற…
Read More...

மீண்டும் மூடப்படும் கண்டி-மஹியங்கனை வீதி

கண்டி - மஹியங்கனை வீதி இன்று மாலை 6 மணிமுதல் மீண்டும் மூடப்படவுள்ளது.இதேவேளை நாளை காலை 6 மணிவரையில் குறித்த வீதி மூடப்பட்டிருக்கும் என கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த…
Read More...

2 கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

கொழும்பு - அவிசாவளை, ஹங்வெல்ல பகுதியில் 2 கோடி ரூபாய் பெறுமதியுள்ள ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சந்தேக நபரிடமிருந்து 2 கிலோகிராம் ஐஸ்…
Read More...

அர்ச்சுனாவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றத்திற்காக பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்ய அனுராதபுரம் நீதவான்…
Read More...

பேருந்துடன் மோதிய முச்சக்கர வண்டி: யுவதி பலி – 3 பேர் படுகாயம்

கண்டி மஹியங்கனை பிரதான வீதியில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதி உயிரிழந்ததோடு, மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.கட்டுகஸ்தோட்டை…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க