நாட்டின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை

நாட்டின பல பகுதிகளில் மழையுடனான வானிலை காணப்படும், என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை…
Read More...

இன்று மின்சாரம் துண்டிக்கப்படும் நேரங்கள்

இன்று திங்கட்கிழமை நாட்டில் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதற்கமைய, A முதல் L…
Read More...

களுவாஞ்சிக்குடியில் பல வீடுகளில் திருடர்கள் கைவரிசை : அச்சத்தில் மக்கள்

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு-களுவாஞ்சிக்குடி கடற்கரை வீதி மற்றும் அதை அண்டிய உள் வீதிகளில் உள்ள ஆறு வீடுகளில் திருடர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். எனினும், சிறு தொகைப்பணமே…
Read More...

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

இன்று ஞாயிற்றுக்கிழமை நாட்டில் சில பிரதேசங்களில் மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும்…
Read More...

லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விலைகள் அதிகரிப்பு?

லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மேலும், இதுபோன்ற போலியான செய்திகளை…
Read More...

குளவி கொட்டுக்கு உள்ளாகி 09 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி

-நுவரெலியா நிருபர்- பொகவந்தலாவ மோரா மேல் பிரிவு தோட்டத்தில் தேயிலை மலையில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த 09 பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு உள்ளாகி பொகவந்தலாவ மாவட்ட…
Read More...

மன்னாரில் இருந்து இந்தியா செல்ல முயன்ற 12 பேர் கைது

-மன்னார் நிருபர்- மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்கு படகில் கை குழந்தையுடன் சென்ற இளம் குடும்பம் உட்பட 12 பேரை தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து இன்று சனிக்கிழமை அதிகாலை…
Read More...

ஐயப்பன் ஆலயத்திற்குள்ளிருந்து சடலம் ஒன்று மீட்பு

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி செல்வாநகர் கிராமத்தில் உள்ள ஐயப்பன் ஆலயத்திற்குள் சடலம் ஒன்று இன்று சனிக்கிழமை காலை பொது மக்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது. இரண்டு பிள்ளைகளின்…
Read More...

நாட்டின் தற்போதைய நிலைமைக்கு ரணிலும் பொறுப்புக் கூற வேண்டும் – இரா.சாணக்கியன்

நாட்டின் தற்போதைய நிலைமைக்கு ரணிலும் பொறுப்புக் கூற வேண்டும், என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை உரையாற்றிய போதே அவர்…
Read More...

மட்டு.பட்டிருப்பு சித்திவிநாயகர் ஆலய வருடாந்த உற்சவ பாற்குடப்பவனி

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு-பட்டிருப்பு சித்திவிநாயகர் ஆலய வருடாந்த உற்சவத்தின் விசேட நிகழ்வாக இன்று சனிக்கிழமை பால்குடப்பவனி இடம்பெற்றது. கடந்த 2ம் திகதி ஆரம்பமான…
Read More...