உலக உள நல தினத்தினை முன்னிட்டு வீதி நாடகம்

-கல்முனை நிருபர்- சர்வதேச உலக உள நல தினத்தை முன்னிட்டு "அனைவரினது உள நலம் மற்றும் நல்வாழ்வை உலக அளவில் முதன்மைப்படுத்துவோம்" என்ற தொனிப்பொருளில் பாதிக்கப்பட பெண்களுக்கான அமைப்பின்…
Read More...

கோறளைப்பற்றில் ‘கோப் றெஸ்ட்’ திறந்து வைப்பு

கோறளைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான ''கோப் றெஸ்ட்'' கட்டிடத் தொகுதியானது சங்கத்தின் நன்மைகருதி மீள்புனரத்தானம் செய்து நேற்று திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது.…
Read More...

முஸ்லிம் சமூகம் நிறைய பாதிப்புக்களை சந்தித்துள்ளது : கிழக்கின் கேடயம்

-கல்முனை நிருபர்- முஸ்லிம் கட்சிகளில் இப்போது சமூக நல அரசியல் ஒழிந்து குடும்ப அரசியல் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. இது சமூகத்திற்கு சிறந்ததல்ல. அதனால் முஸ்லிம் சமூகம் பலத்த அடிகளை…
Read More...

இரண்டாம் மொழி சிங்களம் கற்கை நெறி பூர்த்தி விழா

-கல்முனை நிருபர்- கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் உத்தியோகத்தர்களின் வேதன ஏற்றம் மற்றும் வினைத்திறனான சேவை வழங்கும்பொருட்டு அரச கரும மொழிகள் திணைக்களத்தினால்…
Read More...

விபத்தில் மூவர் படுகாயம்

பாண்டிருப்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நற்பட்டிமுனையிலுள்ள தனது மாமனாரின் வீட்டுக்கு சென்று விட்டு தாயும்,…
Read More...

புனித சென் திரேசா முன்பள்ளியினால் சிறுவர் தின நிகழ்வுகள்

-வாழைச்சேனை நிருபர்- சென் திரேசா முன்பள்ளியினால் பல்வேறு நிகழ்வுகள் மாணவர்களை கௌரவிக்கும் முகமாக நடைபெற்றது. பாசிக்குடா கடற்கரையில் நடைபெற்ற நிகழ்வில் மலரும் மொட்டுக்கள் என்ற…
Read More...

தமிழரசு கட்சி உறுப்பினர் பதவி விலகல்

-யாழ் நிருபர்- தமிழரசு கட்சியை வினைத்திறனாக செயற்படுத்த மாவை சேனாதிராஜா தவறிவிட்டார் - கட்சியின் சகல பதவிகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார் வழக்கு மாகாண சபையின் முன்னாள்…
Read More...

காணாமல் போன மீனவர்கள் தொடர்பில் சந்திப்பு

-கல்முனை நிருபர்- கல்முனை எல்லைக்குட்பட்ட கடற்பரப்பிலிருந்து கடந்த 26.09.2022ம் திகதியன்று மாலை படகில் மீன்பிடிக்க புறப்பட்டு சென்ற மீனவர்கள் காணாமல் போகியுள்ளனர். தகவல் அறிந்த…
Read More...

அபகரிப்புக்குள்ளான காணிகளை ஆராயும் சந்திப்புக்கள்

கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்ட நிலப்பறிப்புக்களால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகள் -மட்டக்களப்பு நிருபர்- காணிகளை மீட்டெடுக்கும் முயற்சிகளில் தமது அமைப்பு கரிசனை கொண்டுள்ளதாக…
Read More...