பாடசாலைமட்ட விடையாட்டுப்போட்டியில் களுதாவளை மகாவித்தியாலயம் முதலிடம்

-கல்முனை நிருபர்- 05.10.2022 தொடக்கம் 09.10.2022 வரை கந்தளாய் லீலாரெத்ன விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கிழக்கு மாகாணமட்ட பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு விழாவில் மட்/பட்/களுதாவளை…
Read More...

சட்ட விரோத மீன்பிடியை அனுமதிக்க முடியாது: டக்ளஸ் தேவானந்தா

-திருகோணமலை நிருபர்- சட்டவிரோத மீன்பிடியை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இச்செயற்பாடு காரணமாக மீன் இனம் முற்றாக அழிந்து விடும். சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுபவர்களை சட்டத்தின் முன்…
Read More...

நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியசாலையில் அனுமதி

-மன்னார் நிருபர்- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வினோ நோகதாரலிங்கம் மாரடைப்பு காரணமாக நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் வைத்தியசாலையில்…
Read More...

புத்தாக்கச் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் செயலமர்வு

-கல்முனை நிருபர்- புத்தாக்கச் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் செயலமர்வு அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளர் ஏ.எம். ரஹ்மதுல்லாஹ் தலைமையில் அட்டாளைச்சேனை மத்திய கல்லூரியில் அக்கரைப்பற்று…
Read More...

தொழில் முயற்சியாளர்களுக்கு இயந்திரங்கள் வழங்கி வைப்பு

-கல்முனை நிருபர்- தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் "நன்வமு லங்கா" தொழில் முயற்சி அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர் பிரதேச செயலகப்…
Read More...

வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் என கூறி பணம் மோசடி

-அம்பாறை நிருபர்- வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவராக தன்னை இனங்காட்டி வர்த்தகர்கள் உட்பட பல தரப்பினரை ஏமாற்றி இலட்சக்கணக்கான ரூபா பணத்தை மோசடி செய்தார் எனக் கூறப்பட்டு கைது செய்யப்பட்ட…
Read More...

அரச நிறுவனங்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

பொதுமக்கள் தமது வேலைகளை நிறைவு செய்து கொள்வதற்காக பாரிய சிரமங்களுக்கு மத்தியில் நேரம் மற்றும் பணத்தை செலவழித்து அரச நிறுவனங்களுக்கு வருகின்றனர். இதற்குப் பதிலாக,…
Read More...

போதை ஊசி மருந்துகளுடன் இரண்டு பேர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியில் போதை ஊசி மருந்துகளுடன் நேற்று திங்கட்கிழமை இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, யாழ். மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிசார்…
Read More...

போதைப்பொருள் வைத்திருந்த சந்தேக நபருக்கு விளக்கமறியல்

-கல்முனை நிருபர்- ஹெரோயின்  போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த   சந்தேக நபரை   எதிர்வரும் ஒக்டோபர்  மாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில்  வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று…
Read More...