தொடரை நடத்தும் நாடான கட்டார் தொடரிலிருந்து வெளியேறியது

உலகக்கிண்ண உதைப்பந்தாட்ட போட்டியில் நேற்று வெள்ளிக்கிழமை நெதர்லாந்து ஈக்வடோர் அணிகளுக்கு இடையிலான போட்டி 1-1 எனச் சமநிலையில் முடிந்தது. இதனால் உலகக்கிண்ண போட்டித் தொடரை நடத்தும்…
Read More...

மீண்டும் மின்கட்டணம் உயரும்

மின்சாரக் கட்டணங்கள் மீண்டும் அதிகரிக்கப்படும், என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் அவர் இதனைத்…
Read More...

வரித் திருத்தம் மீதான விவாதம் டிசம்பர் 09ஆம் திகதி

2023 பட்ஜெட் மீதான  5வது நாள் விவாதம் இன்று சனிக்கிழமை இடம்பெறவுள்ளது. இதன்படி, பொது நிர்வாக அமைச்சு மற்றும் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு தொடர்பான வரவு செலவுத் திட்ட…
Read More...

ஒவ்வொரு மாதமும் 60 பேர் எச்.ஐ.வி பரிசோதனைக்காக விண்ணப்பம்

எச்.ஐ.வி (HIV) தொற்றுக்கான பரிசோதனைக்காக மாதம் ஒன்றுக்கு சுமார் 60 பேர் ஒன்லைனில் பதிவு செய்வதாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. http://www.know4sure.lk …
Read More...

நாட்டின் சில பகுதிகளில் மழை

ஊவா மாகாணத்திலும் மாத்தறை, ஹம்பாந்தோட்டை, அம்பாறை மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும், சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்…
Read More...

அனைவருக்கும் குழாய் நீர்

நாட்டின் சனத்தொகையில் 60 சதவீதமானோருக்கு குழாய் மூலம் நீர் விநியோகிக்கப்படுவதாக நீர் வழங்கல் அமைச்சு தெரிவித்துள்ளது. எஞ்சிய 40 சதவீதமானோருக்கு எதிர்வரும் 2025ஆம் ஆண்டுக்குள் குழாய்…
Read More...

அமிதாப் பச்சன் தொடர்பான விடயங்களை பயன்படுத்த தடை உத்தரவு

இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் பெயர், புகைப்படம் மற்றும் குரல் ஆகியவற்றை அனுமதியின்றி பயன்படுத்த முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அமிதாப் பச்சன்…
Read More...

UPDATE : ஒன்றரை வயது குழந்தையை மாடியில் இருந்து தூக்கி வீசி கொலை

கொழும்பு – க்ராண்ட்பாஸ் – சமகிபுரவில் உள்ள கட்டிடம் ஒன்றின் 3வது மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட 1 1ஃ2 வயதுடைய குழந்தை படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை…
Read More...

50 சாராய போத்தல்களுடன் ஒருவர் கைது

-யாழ் நிருபர்- யாழ்-இளவாலை வீதியில் 50 கால் போத்தல்கள் சாராயத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவர் சாராயத்தை எடுத்துச் சென்ற மோட்டார் சைக்கிளும் பறிமுதல்…
Read More...

சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கு சாணக்கியனின் செயலாளர் சவால்

தனது பெயரில் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவில் காணிகள் உள்ளன என்றால் அதற்கான ஆதாரங்களை இராஜாங்க அமைச்சர் சிவனேசதுறை சந்திரகாந்தன் வெளியிட வேண்டும், என நாடாளுமன்ற…
Read More...