அமெரிக்கா புறப்பட்டனர் நிதியமைச்சர் உள்ளிட்ட குழுவினர்

நிதி அமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கி ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்த்தன உள்ளிட்ட குழுவினர் இன்று அதிகாலை அமெரிக்கா வோஷிங்டனுக்கு புறப்பட்டனர்
Read More...

வடமாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெகத் பளிகக்காரவுக்கு இடமாற்றம்

-யாழ் நிருபர்- வடமாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெகத் பளிகக்காரவுக்கு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்துக்கு மூத்த பிரதிப் பொலிஸ்…
Read More...

பாடசாலை நேரத்தை அதிகரிக்கும் தீர்மானம் கைவிடப்பட்டுள்ளது

பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலம் நீடிக்கும் தீர்மானத்தை தற்காலிகமாக கைவிடத் தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த ஆண்டுடன் தொடர்புடைய பாடத்திட்டங்களை உள்ளடக்குவதற்கு…
Read More...

இன்றைய மின்துண்டிப்பு அறிவித்தல்

இன்று ஞாயிற்றுக்கிழமை 2 மணித்தியாலமும் 15 நிமிடமும் மின்தடை அமுலாக்கப்பட உள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, A முதல் W வரையான வலயங்களில் காலை 9.00…
Read More...

மன்னாரில் ஆயர் தலைமையில் இடம்பெற்ற ஈஸ்டர் நள்ளிரவு திருப்பலி

-மன்னார் நிருபர்- இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா (ஈஸ்டர்) திருவிழா திருப்பலி மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் நேற்று  சனிக்கிழமை இரவு 11.15 மணிக்கு இடம்பெற்றது. மன்னார்…
Read More...

யாழ்.மாவட்ட தேவாலயங்களில் உயிர்த்தஞாயிறு கூட்டுத்திருப்பலி

-யாழ் நிருபர்- கிறிஸ்தவ மக்கள் தமது தவக்காலத்தின் நிறைவு நாளினை முன்னிட்டு உயிர்த்த ஞாயிறு கூட்டுத்திருப்பலியினை யாழ். மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் ஆராதனையுடான நிகழ்த்தினர்.…
Read More...

இன்று உயிர்த்த ஞாயிறு தினம்

உலகெங்கும் வாழும் கிறிஸ்தவ மக்கள் இன்று உயிர்த்த ஞாயிறு தினத்தை அனுஷ்டிக்கின்றனர். இயேசு பிரான் சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுவதைக் குறிக்கும் தினமாக இந்த உயிர்த்த…
Read More...

வணக்கம் வாழ்க தமிழ் அமைப்பினால் மீனவ குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு  பாலமீன்மடு  பகுதியில் வறுமை நிலையில் உள்ள சுமார் 30 குடும்பங்களுக்கு பணமும், 350 000  ரூபாய் பெறுமதியுள்ள உலர் உணவுப் பொருட்களும் இன்று வழங்கி வைக்கப்பட்டது நாட்டில்…
Read More...

பதவியிலிருந்து விலகப்போவதில்லை – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

ஜனாதிபதி பதவியில் இருந்து விலகப் போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரச உயர் அதிகாரிகள் குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.…
Read More...

மீனவர்களை விடுவிக்க சட்ட உதவிகளை கோரும் மு.க.ஸ்டாலின்

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய மத்திய அரசாங்கத்திடம் சட்ட உதவிகளை கோரியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவர்…
Read More...