கிழக்கு மாகாண வரலாற்றில் முதல்தடவையாக பறங்கியர் கலாச்சார தின விழா

கிழக்கு மாகாண கலாசார அலுவல்கள் திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்ட பறங்கியர் கலாசார யூனியனும் இணைந்து கிழக்கு மாகாணத்தில் முதல்தடவையாக ஏற்பாடு செய்த பறங்கியர் கலாச்சார தின விழா…
Read More...

மதுபான விலை உயர்வால் எதிர்நோக்கியுள்ள சிக்கல்

மதுபான விற்பனை சுமார் 40 சதவீதம் குறைந்துள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால், கலால் வரி மூலம் அரசு எதிர்பார்க்கும் வருவாயை பெற முடியாது என கலால் ஆணையர் நாயகம்…
Read More...

மண்சரிவு காரணமாக வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை

-பதுளை நிருபர்- பசறை மொனராகலை பிரதான வீதியில் கமேவெல 4 ம் கட்டை ஆலயத்திற்கு அருகாமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த கடும் மழையின் காரணமாக மண் மேட்டுடன் பாரிய கற்பாறை ஒன்று…
Read More...

A9 வீதியில் பயணிக்கும் பேருந்துகளை சோதனைக்கு உட்படுத்தவும்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்திலிருந்து சேவையில் ஈடுபடுத்தப்படும் வெளி மாவட்டங்களுக்கான தனியார் பேருந்துகளை பொலிஸ் மற்றும் இராணுவ சோதனை சாவடிகளில் நிறுத்தி பரிசோதனைக்கு உட்படுத்துமாறு…
Read More...

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் இருவருக்கு திடீர் சுகயீனம்

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் இருவருக்கு திடீர் சுகயீனம் -மன்னார் நிருபர்- இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கடற்படையினரால் கைது…
Read More...

நாடு முழுவதும் மழையுடனான வானிலை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. சில…
Read More...

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – ஐ.நா செயலாளர் நாயகம் சந்திப்பு

-திருகோணமலை நிருபர் எகிப்தில் இடம்பெற்று வரும் காலநிலை உச்சி மாநாட்டில் (COP - 27) பங்கேற்க அந்நாட்டுக்கு சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐ.நா செயலாளர் நாயகம் அன்ரனியோ…
Read More...

ஆடை பாரம்பரியம் பற்றிய கல்வி அமைச்சரின் கருத்தை சர்வதேச இந்து மத பீடம் வரவேற்கிறது

ஆடை பாரம்பரியம் பற்றிய கல்வி அமைச்சரின் கருத்தை சர்வதேச இந்து மத பீடம் வரவேற்கிறது, என சர்வதேச இந்து மத பீடத்தின் செயலாளர் கலாநிதி சிவஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா…
Read More...

ஓரினச் சேர்க்கையாளர்களை தாக்கும் குரங்கு காய்ச்சல்

மங்கி பொக்ஸ் என்ற குரங்கு காய்ச்சல் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்களில் அதிகமாக பரவும் அபாயம் காணப்படுவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்பீடனம், உயிரணு தொடர்பான கற்கை…
Read More...

விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை-புல்மோட்டை பிரதான வீதி சலப்பையாறு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்விபத்து நேற்று சனிக்கிழமை பிற்பகல் இடம் பெற்றுள்ளது.…
Read More...