பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தல்

2022 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணை கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் இன்று வியாழக்கிழமை நிறைவடைவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. மூன்றாம் தவணை கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் எதிர்வரும்…
Read More...

மட்டக்களப்பில் அதிரடி சுற்றி வளைப்பு : பெருமளவான கசிப்பு மீட்பு

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதூர் பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட இரண்டு வீடுகள் முற்றுகையிடப்பட்டுள்ளதுடன், அங்கிருந்து பெருமளவான கசிப்புகள் மீட்கப்பட்டு,…
Read More...

மட்டக்களப்பில் “சுரண்டப்பட்ட பணம்”  என தலைப்பிடப்பட்ட துண்டுப்பிரசுரங்கள்

மட்டக்களப்பு நகர் பகுதிகளில் இன்று "சுரண்டப்பட்ட பணம்"  என தலைப்பிடப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் சில இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர்…
Read More...

“நாமே இலங்கையின் நண்பன்” : சாணக்கியனுக்கு சீன தூதரகம் பதில்

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் நேற்று புதன்கிழமை வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் இலங்கைக்கான சீன தூதரகம் கடந்த சில வருடங்களாக இலங்கைக்கு…
Read More...

நிந்தவூர் பிரதேச சபையின் 2023ஆம் ஆண்டிற்கான பாதீடு நிறைவேற்றம்

-கல்முனை நிருபர்- நிந்தவூர் பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான பாதீடு (வரவு செலவுத்திட்டம்) ஏகமானதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த சபை அமர்வில் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் …
Read More...

புகையிரதம்-பேருந்து மோதி விபத்து : குடும்பஸ்தர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம்-அரியாலை வீதியில் புகையிரத்துடன் மோதி பேருந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இன்று வியாழக்கிழமை நண்பகல் ஒரு…
Read More...

வாக்குவாதம் முற்றியதில் துப்பாக்கி பிரயோகம்

பாணந்துறை-சில்வன் லேன் பகுதியில் துப்பாக்கி சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. நேற்று புதன்கிழமை இரவு சட்டத்தரணி ஒருவரினால் இத்துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார்…
Read More...

விபத்தில் ரஷ்ய பிரஜை உட்பட இருவர் பலி (படங்கள் இணைப்பு)

முச்சக்கரவண்டியும், புகையிரதமும் மோதி விபத்துக்குள்ளானதில் ரஷ்ய பிரஜை உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காலி-ஹபராதுவ பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை இச்சம்பவம்…
Read More...

மனிதப் புதைகுழி வழக்கு : அகழ்வுப் பணிகளை முன்னெடுப்பதில் சிக்கல்

-மன்னார் நிருபர்- மன்னார் சதொச மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.மன்னார் நீதவான் முன்னிலையில் வழக்கு நேற்று புதன்கிழமை விசாரணைக்கு…
Read More...

விபத்தில் இருவர் படுகாயம்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை-மஹதிவுல்வெவ பகுதியில் முச்சக்கர வண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் காயம் அடைந்துள்ளனர். நேற்று…
Read More...