மட்டக்களப்பு சிவானந்தாவில் இடம்பெற்ற மருத்துவ முகாம்

மட்டக்களப்பு சிவானந்த தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கும் தேவை உடைய மாணவர்களுக்குமான மருத்துவ முகாம் நேற்று வியாழக்கிழமை சிவானந்தா…
Read More...

மூன்று மாவட்டங்களுக்கு காற்று தரக்குறியீட்டில் ஆரோக்கியமற்ற எச்சரிக்கை

இலங்கையில் காற்றில் தூசியின் அளவு அதிகரித்து, மாசடைந்த மாவட்டங்களில் புத்தளம், யாழ்ப்பாணம் மற்றும் பதுளை ஆகியன முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன. இலங்கையின் முக்கிய…
Read More...

அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் பொதுமக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோள்

-கல்முனை நிருபர்- பல்வேறு சடங்குகளுக்காக வீட்டில் அறுக்கப்படும் மாடு, ஆடு போன்ற பிராணிகளின் கழிவுகள் மற்றும் இறந்த பிராணிகளை முறையாக அகற்றாமை தொடர்பில் அக்கரைப்பற்று பிரதேச…
Read More...

அட்டை பண்ணைக்கு எதிராக துறைமுகத்தில் போராட்டம்

அனலைதீவு துறைமுகத்தில் அட்டைப் பண்ணைக்கு எதிராக இன்று வெள்ளிக்கிழமை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அனலைதீவு கடற்றொழிலாளர்களால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.…
Read More...

மாகாண‌ ச‌பை உறுப்பின‌ர்க‌ளால் ம‌க்க‌ள் ந‌ன்மைக‌ளை பெற‌வில்லை : உறுப்பின‌ர்க‌ளே கோடிக‌ளை பெற்ற‌ன‌ர்

-கல்முனை நிருபர்- மாகாண‌ ச‌பைக‌ளுக்கு ப‌திலாக‌ மாவ‌ட்ட‌ ச‌பைக‌ளை கொண்டு வ‌ர‌ வேண்டும் என்ற‌ ஜ‌னாதிப‌தி ர‌ணில் விக்ர‌ம‌சிங்க‌வின் முய‌ற்சியை பாராட்டுகிறோம்,…
Read More...

டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்தார் சிவனேசத்துரை சந்திரகாந்தன்

-யாழ் நிருபர்- கடற்றொழில் அமைச்சினால் மேற்கொள்ளப்படுகின்ற திட்டங்கள் அந்ததந்தப் பிரதேசங்களை சேர்ந்த மக்கள் நன்மையடையும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆலோசனை…
Read More...

யாழ். மாநகர சபையின் செயற்பாட்டிற்கு எதிராக 3வது நாளாகவும் போராட்டம்

-யாழ் நிருபர்- கல்லூண்டாயில் யாழ். மாநகர சபையினர் குப்பை கொட்டுவதற்கு எதிராக வலி. தென்மேற்கு பிரதேச சபையினரால் கல்லூண்டாய் வைரவர் ஆலயத்திற்கு முன்பாக போராட்டம்…
Read More...

விறகு எடுக்க சென்றவர் சடலமாக மீட்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை-லிங்கநகர் அம்மன் கோயில் காட்டுப் பகுதியில் வயோதிபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த முதியவர் கடந்த 30 ஆம் திகதி விறகு எடுப்பதற்காக காட்டுப்…
Read More...

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான வருட இறுதி கணக்காய்வு முகாமைத்துவ கூட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான வருட இறுதி கணக்காய்வு முகாமைத்துவ கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று…
Read More...

மட்டக்களப்பில் தேசிய வாசிப்பு மாத நிகழ்வு

கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நௌபர் வழிகாட்டலில் பிரதேச சபையின் நூலகங்கள் ஒருங்கிணைந்து தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள் கடந்த சனிக்கிழமை ஓட்டமாவடி…
Read More...