மட்டக்களப்பு சர்வோதய நகர் கித்துள் பகுதியில் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

-வாழைச்சேனை நிருபர்- மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடம் கல்வி சமூக நலன் பண்பாடு அறப்பனி மையத்தால் மட்டக்களப்பு சர்வோதய நகர் கித்துள் பகுதியில் 60 மாணவர்களுக்கு கற்றல்…
Read More...

முஸ்லிம்களின் இருப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சமஸ்டி தீர்வுத்திட்டத்தை முஸ்லிம்கள் எதிர்ப்போம்

-கல்முனை நிருபர்- சிறுபான்மை முஸ்லிம்களுக்கு ஆபத்தினை ஏற்படுத்தும் சமஸ்டி தீர்வுத்திட்டத்தை கிழக்கின் கேடயம் எதிர்க்கும், அதன் பாதகங்களை மக்கள் மயப்படுத்துவோம். வரவு செலவு…
Read More...

சட்டவிரோதமாக பெருமளவான சிகரெட்களை வைத்திருந்தவர் கைது

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கொண்டுவரப்பட்ட 2640 வெளிநாட்டு சிகரெட்டுடன் 39 வயதுடைய நபர் ஒருவரை தெல்லிப்பளை பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர். வரிகள்…
Read More...

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் 16 நாள் செயற்பாட்டின் நிகழ்வு

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் 16 நாள் செயற்பாட்டின் நிகழ்வு  மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மண்டூர் மதியொழி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.…
Read More...

அதிசொகுசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்து விபத்து

வவுனியாவில் இன்று திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 20 இற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்து கிளிநொச்சி 155…
Read More...

கிழக்கு மாகாணத்தில் மழையுடனான வானிலை

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இன்று சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளையில்…
Read More...

சைவ உணவகமொன்றின் வடையில் கரப்பான்பூச்சி

-யாழ் நிருபர்- யாழ். நகரில் உள்ள பிரபல சைவ உணவகம் ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட வடையில் கரப்பான்பூச்சி காணப்பட்டமையினால் யாழ். மாநகர சுகாதாரபிரிவினரால் குறித்த சைவ உணவகத்திற்கு எதிராக…
Read More...

மட்டக்களப்பிலிருந்து சென்ற சுற்றுலாப் பயணிகளுக்கு குளவிக்கொட்டு

-பதுளை நிருபர்- ஹப்புத்தளை தம்பேதன பகுதிக்கு சுற்றுலாப் பயணிகளாக வந்த 20 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…
Read More...

திருமலையில் இரு குழுக்களுக்கு இடையே மோதல்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை-கொட்பே மீன்பிடி துறைமுகத்தில் இரு மீனவர் குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் மூவர் வெட்டுக் காயங்களுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில்…
Read More...

புதிய கற்கைநெறிகள் 2023

வங்கியலும், நிதியும் டிப்ளோமா மற்றும் தொழில்சார் ஆங்கில டிப்ளோமா ஆகிய இரு டிப்ளோமா கற்கைநெறிகள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாண பல்கலைக்கழக திறந்த மற்றும்…
Read More...