மட்டக்களப்பு உள்ளிட்ட பல கடற்பரப்புகளுக்கு எச்சரிக்கை

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் (திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 320 கிலோமீற்றர் தொலைவில்) நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் மேற்கு நோக்கி நகர்ந்து வடமேற்கு திசையில்…
Read More...

மின்குமிழ் தொடர்பில் எழுந்த சர்ச்சை

-அம்பாறை நிருபர்- மக்களது தேவை குறித்து புதிய வரவு செலவு திட்டமானது சமர்ப்பிக்கப்படவில்லை என பெருன்பான்மையான உறுப்பினர்கள் தெரிவித்ததை தொடர்ந்து குறித்த வரவு செலவு திட்டத்தை…
Read More...

மட்டக்களப்பில் பிரபல பாடசாலை மாணவன் உயிரை மாய்ப்பு

மட்டக்களப்பில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் உயர்தர (உயிரியல்) பிரிவில் கல்வி பயிலும் மாணவரொருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். கல்லடி நொச்சிமுனையைச் சேர்ந்த அகிலன்…
Read More...

ஓடும் ரயிலில் சாகச திருட்டு ; விதம் விதமாக திருடும் கும்பல்கள்

ஓடும் ரயிலில் ஓட ஓட எண்ணெய் திருடிய சம்பவமொன்று இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. குறித்த திருட்டு சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்தியாவின் பீகார்…
Read More...

உடல் உறுப்பு விற்பனை : வைத்தியசாலையின் 6 பணிப்பாளர்களுக்கு பயணத்தடை

ராஜகிரியவில் உள்ள தனியார் வைத்தியசாலையில் உடல் உறுப்பு விற்பனை தொடர்பில் வைத்தியசாலையின் பணிப்பாளர்கள் 6 பேருக்கு வெளிநாட்டுப் பயணத்தடை கொழும்பு நீதவான் நீதிமன்றினால்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

பல வெளிநாட்டு நாணயங்களின் விற்பனை விலை இன்று செவ்வாய்க்கிழமை வீழ்ச்சியடைந்ததன் மூலம் இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, …
Read More...

மீனவ சமுகத்தின் முன்னேற்றத்தில் தடையாக இருக்காதீர்கள் : ஆசிரியர் சங்கத்திடம்  கோரிக்கை

-யாழ் நிருபர்- மீனவ சமூகத்தின் முன்னேற்றம் தொடர்பில் வடமாகாண ஆளுநரிடம் நாம் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் பாடசாலையில் இருந்து இடை விலகிய மீனவ சமூக மாணவர்களின் விவரங்கள்…
Read More...

3வது கட்ட உர விநியோகம்

-யாழ் நிருபர்- தொல்புரம் கமநல சேவை நிலையத்தின் 2022/2023 ஆண்டின் 3வது கட்ட உர விநியோகம் ஆரம்பமாகியுள்ளது. அந்த வகையில் இன்று செவ்வாய்க்கிழமை அராலி தெற்கு, அராலி கிழக்கு, அராலி…
Read More...

மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்

-மன்னார் நிருபர்- அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் உடனடியாக மக்களுக்கு கிடைக்க வழி செய்ய வேண்டும் என கோரி  ஜனாதிபதியிடம் கோரிக்கை முன் வைத்து கவனயீர்ப்பு போராட்டம்…
Read More...

பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர் லஞ்ச ஊழல் தொடர்பில் கைது

-திருகோணமலை நிருபர்- ஹொரவ்பொத்தானை பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் லஞ்ச ஊழல் விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஹொரவ்பொத்தானை பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர்…
Read More...