4 மாகாணங்களுக்கு பலத்த மழை மற்றும் காற்று எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக் கடலில் (யாழ்ப்பாணத்தில் இருந்து கிழக்கு-வடகிழக்கே 230 கி.மீ.) "மண்டஸ்" என்ற கடுமையான சூறாவளி புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு…
Read More...

14 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தனியார் வங்கி முகாமையாளர்

கொழும்பில் 14 வயது பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் 50 வயதுடைய தனியார் வங்கியின் முகாமையாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக…
Read More...

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் 16 ஆவது பட்டமளிப்பு விழா

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் 16 ஆவது பட்டமளிப்பு விழா நேற்று வியாழக்கிழமை பிற்பகல் கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  தலைமையில்…
Read More...

குடும்பஸ்தர் ஒருவர் அடித்துக் கொலை

உடுகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொனதெனிய பிரதேசத்தில் தாக்குதல் மூலம் கொலைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கொலைச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை…
Read More...

மட்டக்களப்பில் அதிரடி சோதனை : 14 ஹோட்டல்களுக்கு சீல்

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள 64 ஹோட்டல்கள் நேற்று வியாழக்கிழமை அதிரடியாக சோதனையிடப்பட்டுள்ளது. இதன்போது, பாவிக்கமுடியாத உணவுப்பொருட்கள் அழிக்கப்பட்டன.  ஒரு…
Read More...

பால் மாவின் விலை மீண்டும் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 400 கிராம் இறக்குமதி செய்யப்பட்ட பால் மா பொதி ஒன்றின் புதிய விலை 1240 ரூபாவாகும் என இறக்குமதியாளர்கள்…
Read More...

கட்டாயமாக முகக்கவசம் அணிந்து செல்லுமாறு அறிவுறுத்தல்

வெளியில் செல்வோர் கட்டாயமாக முக கவசம் அணிந்து செல்லுமாறு வடக்கு மாகாண ஆளுநர் அவசர அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். தற்பொழுது வளிமண்டலத்தில் தூசு அதிகரித்துள்ள சீரற்ற காலநிலை நிலவுகிறது.…
Read More...

மோப்ப நாயின் உதவியுடன் போதை பொருள் தடுப்பு பரிசோதனை

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில், வைத்தியசாலைகள், பாடசாலைகள் உள்ளடங்களான பல இடங்களில் மோப்ப நாய்களின் உதவியுடன் விசேட போதை பொருள் பரிசோதனைகளில் மன்னார் பொலிஸார்…
Read More...

சூறாவளியால் முறிந்து விழுந்துள்ள மரங்கள்

-யாழ் நிருபர்- வளிமண்டத்தில் எற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக மண்டஸ் சூறாவளியால் யாழ். மாவட்டத்தில் பல்வேறு மரங்கள் முறிந்துள்ளதுடன் விவசாய நிலங்களில் உள்ள வாழையினங்களும் முறிந்துள்ளன.…
Read More...

திருட்டுச் சம்பவத்துடன் ஈடுபட்ட 4 நபர்கள் கைது : 10 லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் மீட்பு

-மன்னார் நிருபர்- மடு பொலிஸ் பிரிவில் கடந்த செப்டம்பர் மாதம் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களிடம் இருந்து…
Read More...