மட்டு.காத்தான்குடியில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு பாலமுனை கடற்கரையிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமுனை…
Read More...

அதிக புகையை வெளியிடும் வாகனங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யுமாறு கோரிக்கை

சாலையில் அதிக புகையை வெளியிட்டு செல்லும் வாகனங்களின் புகைப்படங்களை எடுத்து, வாகன இலக்கம், நேரம் மற்றும் இடம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு அனுப்புமாறு மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம்…
Read More...

நாட்டில் சுறுசுறுப்பான தொழிலாளர் எண்ணிக்கை அதிகரிப்பு

2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில் தொழிலாளர் சந்தை தொடர்பான பல குறிகாட்டிகள் மேம்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2022 ஆம்…
Read More...

ஒருநாள் தரவரிசையில் நியூசிலாந்து அணி முன்னிலை

சர்வதேச கிரிக்கெட் ஒருநாள் போட்டிகளின் புதிய  தரவரிசையில் நியூசிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தை இங்கிலாந்தும், மூன்றாவது இடத்தை ஆஸ்திரேலியாவும் பிடித்துள்ளன.…
Read More...

தளவாய் சின்னத்தம்பி வீதியில் கொங்கிறீட் பாதை அமைக்கும் நிகழ்வு

ஏறாவூர்ப் பற்று பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான பண்முகப்படுத்தப்பட்ட நிதியின் மூலம் தளவாய், சின்னத்தம்பி வீதியில் கொங்கிறீட் பாதை அமைக்கும் நிகழ்வு  ஆரம்பித்து…
Read More...

உள்ளூராட்சி தேர்தலை நடத்த 10 பில்லியன் ரூபா செலவாகும்

உள்ளூராட்சி தேர்தலை நடத்த 10 பில்லியன் ரூபா செலவாகும் என்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத் திட்டத்தினூடாக இந்த செலவுக்கு…
Read More...

இளம் பிக்குகள் பாலியல் துஸ்பிரயோகம் : பிரதம பௌத்த மதகுருவின் விண்ணப்ப கோரிக்கை ஏற்பு

-அம்பாறை நிருபர்- இளம் பிக்குகள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு பல நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டட பிரதம பௌத்த மதகுருவின் பிணை…
Read More...

நவம்பரில் வெளிநாட்டு தொழிலாளர்கள் மூலம் 384.4 மில்லியன் டொலர்கள்

2022 நவம்பரில் வெளிநாட்டு தொழிலாளர்கள் 384.4 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. தரவுகளின்படி,  2022 ஜனவரி முதல் நவம்பர் வரை, …
Read More...

மோசமான வானிலை காரணமாக 13 விமானங்கள் ரத்து

மாண்டஸ் புயல் காரணமாக, தென்னிந்தியாவின் கடலோரப் பகுதியில் கனமழை பெய்து வருவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. சூறாவளி வலுவிழந்த பின்னர், தென்னிந்தியாவின் மாமல்லபுரம் பகுதியில்…
Read More...

உடலுறவுக்கு மறுத்த மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவன்

இந்தியா-உத்தரபிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் தலைமுடி வெட்டப்பட்டு கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. உத்தரபிரதேசம்…
Read More...