துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

கிளிநொச்சியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தளபாடங்கள் மற்றும் நாட்டுத் துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டாவளை கோணங்குளம்…
Read More...

நிறுவை அளவை உபகரணங்களை சரிபார்த்து முத்திரையிடல்

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்ட செயலகத்தின் அளவீட்டு சேவைகளினதும் உபாயங்களினனும் பிரிவினரால் பல்வேறு தராசுகளை பரிசோதனை செய்து சரி பார்க்கும் சான்றிதழ் செயற்பாடுகள்…
Read More...

மலேசியாவில் வேலை பெற்றுதருவதாக மோசடி செய்த பெண் விளக்கமறியில்

சுற்றுலா விசாவின் கீழ் மலேசியாவில் வேலை வழங்குவதாக உறுதியளித்து ஒரு கோடிக்கு மேல் நிதி மோசடி செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 4ஆம் திகதி சுற்றுலா விசா…
Read More...

இன்றைய மின்துண்டிப்பு அறிவித்தல்

இன்று திங்கட்கிழமை 2 மணிநேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டுக்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைணக்குழு அனுமதி அளித்துள்ளது. ABCDEFGHIJKLMNOPQRSTUVW ஆகிய வலயங்களில் பகல் நேரத்தில் 1 மணி…
Read More...

அஞ்சல் திணைக்கள பணியாளர்களின் விடுமுறை ரத்து

அஞ்சல் திணைக்களத்தின் அனைத்து பணியாளர்களின் விடுமுறையும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சேவையை தடையின்றி பேணுவதற்காக இவ்வாறு விடுமுறை ரத்துச்…
Read More...

கிணற்றில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு

-யாழ் நிருபர்- மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுடை பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து இன்று திங்கட்கிழமை காலை ஆணொருவரின் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் கட்டுடை…
Read More...

யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவைகள் இன்று முதல் ஆரம்பம்

யாழ்ப்பாணம் - சென்னை விமான சேவைகள் இன்று திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந் நிலையில், யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் சுங்க பிரிவு நடவடிக்கைகளை மேற்கொள்ள அதற்காக 14 பேர்…
Read More...

மட்டக்களப்பு உள்ளிட்ட பல மாவட்டங்களில் காலை வேளையில் மழை

நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல்…
Read More...

நாளை பாடசாலைகளுக்கு விடுமுறையா?

அனைத்து அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற பாடசாலைகளை நாளை திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்த் குமார் தெரிவித்தார். சீரற்ற காலநிலை காரணமாக கடந்த…
Read More...

நாட்டில் மின்சார பாவனை வீழ்ச்சி

இந்த வருடம் நாட்டின் மின்சார பாவனை 12 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அடுத்த வருடம் வறட்சி ஏற்படும் என இலங்கை மின்சார சபை…
Read More...