180 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

-யாழ் நிருபர்- தமிழகத்திலிருந்தது யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வரப்பட்ட 180 கிலோ கஞ்சா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதுடன், அதனை கடத்தி வந்தார் எனும் குற்றச்சாட்டில் ஒருவரை கைது…
Read More...

கம்பியை அறுத்து தெருமின்குமிழ்கள் திருட்டு

-கல்முனை நிருபர்- அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட அம்பாறை பிரதான வீதியில் பள்ளி குடியிருப்புக்கும் ஆலிம் நகருக்கும் இடைப்பட்ட இடங்களில் பொருத்தப்பட்ட சூரிய சக்தி மின்குமிழ்…
Read More...

மட்டக்களப்பில் மீண்டும் சர்ச்சைக்குரிய துண்டுப்பிரசுரங்கள்

மட்டக்களப்பு நகர் பகுதிகளில் நேற்று புதன்கிழமை "சுரண்டப்பட்ட பணம் எங்கே" என தலைப்பிடப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் சில இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது. சமூக செயற்பாட்டாளர்கள் சிலரின் படத்தை…
Read More...

மட்டக்களப்பில் கைப்பற்றப்பட்ட கஞ்சா செடிகள்

மட்டக்களப்பு கிரான் பகுதியில் 20 கஞ்சா செடிகள் நேற்று புதன்கிழமை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வு துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களின் அடிப்படையில்,…
Read More...

14 பவுண் தங்க நகைகளுடன் நால்வர் கைது

-யாழ் நிருபர்- ஆட்களில்லாத வேளை வீட்டினை உடைத்து திருட்டில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து 14 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார்…
Read More...

நோயாளர் காவுவண்டி மீது தாக்குதல்

யாழ். பருத்தித்துறை – அல்வாய் வடக்கு பகுதியில் இரு வன்முறை கும்பல்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்தவா்களை ஏற்றச் சென்ற அம்புலன்ஸ் வண்டி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.…
Read More...

இறுதிப் போட்டிக்கு தெரிவானது பிரான்ஸ்

22-வது உலக கிண்ண கால்பந்து போட்டி கட்டாரில் நடைபெற்று வருகிறது. இந்தத்தொடரில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் பிரான்ஸ் மற்றும் மொரோக்கோ அணிகள் மோதிக்…
Read More...

மட்டக்களப்பு உள்ளிட்ட பல இடங்களில் மழையுடனான வானிலை

நாட்டில், சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக…
Read More...

கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டல் தாக்குதல் சம்பவம் : சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டல் வளாகத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல் சம்பவத்தின்  சந்தேக நபர்களான ஆயிஷா சித்திகா மற்றும் மொஹமட் முபாரக்கின் மனைவி…
Read More...

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மருந்துப் பொருட்கள் வழங்கி வைப்பு

சர்வதேச மருத்துவ அபிவிருத்தி நிறுவனத்தினால் (IMHO) யாழ். போதனா வைத்தியசாலைக்கு,  19 இலட்சம் ரூபா பெறுமதியிலான மருந்து பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. IMHO  நிறுவனம் யாழ். போதனா…
Read More...