சாய்ந்தமருதில் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி

-கல்முனை நிருபர்- சாய்ந்தமருது பிரதேசத்திற்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டுக்கழகம் சம்பியன்…
Read More...

கல்முனையில் போஷாக்கு மற்றும் நலவாழ்வு தொடர்பிலான கருத்தரங்கு

-கல்முனை நிருபர்- கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை ஏற்பாட்டில் மதத்தலைவர்கள் மற்றும் திருமண பதிவாளர்களுக்கான போஷாக்கு மற்றும் நலவாழ்வு தொடர்பிலான கருத்தரங்கொன்று…
Read More...

ஆசிரியர் எம்.எம்.எம்.உவைஸ் எழுதிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழா

-எம்.எஸ்.எம்.ஸாகிர்- விஞ்ஞான பாட ஆசிரியர் எம்.எம்.எம். உவைஸ் எழுதிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழா இன்று திங்கட்கிழமை சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலயத்தில் காலை…
Read More...

இன்றைய மின் துண்டிப்பு அறிவிப்பு

இன்று மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, A முதல் L வரையான வலயங்களுக்கு உட்பட்ட…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் மழையுடனான வானிலை

மேல், வடமேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகும். மேல், சப்ரகமுவ, மத்திய,…
Read More...

தந்தை செல்வா நற்பணி மன்றத்தினால் விருது வழங்கும் நிகழ்வு

-யாழ் நிருபர்- பண்டத்தரிப்பு தந்தை செல்வா நற்பணி மன்றத்தினால் சாதனையாளர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தலும் மூக்குக் கண்ணாடி வழங்கும் நிகழ்வும் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.…
Read More...

இலங்கைக்கு கடல் அட்டைகளை கடத்த முயன்ற மூவர் கைது

-மன்னார் நிருபர்- ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே புதுப்பட்டிணம் கடற்கரை பகுதியில் கடல் வழியாக கடல் அட்டைகளை படகு மூலம் இலங்கைக்கு கடத்த இருந்த நிலையில் கடல் அட்டையுடன் நேற்று…
Read More...

சாணக்கியனால் எவர்கிறீன் கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு மாவட்ட மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் உட்பட்ட கழகங்களுக்கு இடையில் நடத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்ற இருதயபுரம் எவர்கிரீன் அணியினருக்கு…
Read More...

சாய்ந்தமருதில் சர்வதேச காசநோய் தின விழிப்புணர்வு நடைபவணியும் வீதி நாடக நிகழ்ச்சியும்

-கல்முனை நிருபர்- சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துடன் இணைந்து நடாத்திய சர்வதேச காசநோய் தின விழிப்புணர்வு நடைபவணியும் வீதி நாடக…
Read More...

நாளை மின்வெட்டு அறிவிப்பு

நாளை, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு  காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும், மாலை 6 மணிமுதல் இரவு 11…
Read More...