தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை : மின்தடை இல்லை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதால், இன்று சனிக்கிழமை மின்வெட்டு இல்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாளை ஆரம்பமாகவுள்ள தரம் 5 புலமைப்பரிசில்…
Read More...

நிதியமைச்சின் நாடளாவிய ரீதியிலான நிகழ்ச்சி திட்டம்

வரி செலுத்தும் மக்களை ஊக்குவிக்கும் வகையில், "வரி செலுத்தும் ஊக்கமளிக்கும் மக்கள்" என்ற பெயரில் நாடளாவிய ரீதியில் தொடர் நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதியமைச்சு…
Read More...

கிழக்கு மாகாணத்தில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான கனமழை

கிழக்கு,  ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும், சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும்.…
Read More...

தனுஷ்க குணதிலகவின் கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி

பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக, அவர் தற்போது வசிக்கும் வீட்டை விட்டு வெளியேறி, ஒரு அடுக்குமாடி குடியிருப்பில்…
Read More...

பாணின் விலையில் மாற்றம்

450 கிராம் எடை கொண்ட ஒரு இறாத்தல் பாணின் விலையில் திருத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று சனிக்கிழமை நள்ளிரவு முதல் பாணின் விலை குறைக்கப்படவுள்ளது. இதன்படி, பாணின்…
Read More...

டெங்கு ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்வு

-திருகோணமலை நிருபர்- கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஜாவா ஜும்மா மஸ்ஜித் நிர்வாகத்தினால் இன்று சனிக்கிழமை 'வீட்டுக்கு வீடு' டெங்கு விழிப்புணா்வு நிகழ்வு…
Read More...

கட்டாக்காலி நாய்களால் பறிபோன பசுக்கன்றின் உயிர்

யாழ்.அராலி மத்தி கிராமத்தில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரித்ததால் கால்நடைகளை வளர்க்க முடியவில்லை என கால்நடை வளர்ப்பார்கள் தெரிவிக்கின்றனர். மேய்ச்சலுக்காக…
Read More...

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன் தலைமையில் இடம்பெற்ற இத்…
Read More...

ஒரு தீவாக இலங்கை அனைத்து நாடுகளுடனும் நட்புறவுடன் செயற்பட வேண்டும்

ஒரு தீவு என்ற வகையில் இலங்கை, சர்வதேச உறவுகளைப் பேணும்போது அனைத்து நாடுகளுடனும் நட்புறவுக் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும், என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். உலக…
Read More...

முட்டை விலை அதிகரிப்பு

முட்டைக்கான அதிகபட்ச விலை நிர்ணயம் செய்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இடைநிறுத்தப்பட்டதையடுத்து சந்தையில் முட்டையின் விலை வேகமாக அதிகரித்து வருகிறது. பண்டிகை காலத்தையொட்டி…
Read More...