பொருளாதார நெருக்கடியால் சூடுபிடித்துள்ள சவுக்கு மரக்கிளை வியாபாரம்

-யாழ் நிருபர்- யாழ். நாகர்கோவில் மற்றும் மணல் காடு ஆகிய பகுதிகளில் சவுக்கு மரக்கிளை வியாபாரம் சூடுபிடித்துள்ளது. கிறிஸ்தவ மக்களின் கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட கொண்டாட்டம்…
Read More...

புகையிரதம் முன் பாய்ந்து உயிரிழந்த இளம் குடும்பஸ்தர் : மரணத்தின் பிண்ணனி

-மன்னார் நிருபர்- கொழும்பில் இருந்து தலைமன்னார் நோக்கி வந்த புகையிரதத்தின் முன் குடும்பஸ்தர் ஒருவர் பாய்ந்து தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் திங்கட்கிழமை  இரவு…
Read More...

டிசம்பர் 26ம் திகதி அரசு சிறப்பு விடுமுறை

எதிர்வரும் டிசம்பர் 26ம் திகதி அரசு சிறப்பு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு இதனை அறிவித்துள்ளது. சிறப்பு விடுமுறை…
Read More...

மட்டக்களப்பு உள்ளிட்ட கிழக்கு மாகாண பகுதிகளில் கனமழை தொடரும்

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கே உருவாகிய தாழமுக்கம் மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்கின்றது. இதன் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் பரவலாக கனமழை…
Read More...

கொரியாவிலிருந்து 43 கோடி ரூபா பெறுமதியான மருந்துப்பொருட்கள்

-பதுளை நிருபர்- எட்டப்படாத மக்களுக்கான சர்வதேச பணியகத்தின் பூரண அனுசரணையில் கொரியாவிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட் டுள்ள 43 கோடி ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள் கொழும்பு துறைமுகத்தை…
Read More...

கல்முனை பஸ் நிலையத்தில் தரிப்புக் கட்டணம் அறவிடும் நடவடிக்கை ஆரம்பம்

-அம்பாறை நிருபர்- கல்முனை பிரதான பஸ் நிலையத்தில் இருந்து சேவையில் ஈடுபடும் பயணிகள் போக்குவரத்து பஸ்களுக்கு தரிப்புக் கட்டணம் அறவிடும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இத்திட்டம்…
Read More...

மியன்மார் அகதிகள் நீர்கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

-யாழ் நிருபர்- கடந்த வாரம் வெற்றிலைக்கேணியை அண்மித்த கடற்பரப்பில் வைத்து கடற்படையால் அழைத்து வரப்பட்ட மியான்மார் நாட்டு அகதிகள் இன்று வியாழக்கிழமை யாழ். சிறைச்சாலையில் இருந்து மூன்று…
Read More...

கடலில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு

-யாழ் நிருபர்- இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, மாதகல் கடற்பகுதியில் இன்று வியாழக்கிழமை ஆண் ஒருவரது சடலம் கரையொதுங்கியது. இது குறித்து மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் பலாலி…
Read More...

மட்டக்களப்பு வவுணதீவில் இராணுவத்தினரின் விவசாய அறுவடை விழா

மட்டக்களப்பு வவுணதீவில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த சேதன விவசாய பண்னையின் அறுவடை நிகழ்வு 231ஆம் படைப் பிரிவின் பிரிகேடியர் திலூப பண்டாரவின் தலைமையில்…
Read More...

12 மணிநேர மின்தடை தொடர்பான அறிக்கை நாடாளுமன்றில்

கடந்த வருடம் இடம்பெற்ற 12 மணிநேர மின்தடை தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 5ஆம் திகதி நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக மின்சக்தி…
Read More...