சர்வதேச வர்த்தகத்திற்கான சர்வதேச வர்த்தக அலுவலகம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய சர்வதேச வர்த்தகம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சர்வதேச வர்த்தக அலுவலகம் ஒன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சர்வதேச…
Read More...

சஜித் பிரேமதாஸவால் இரத்த சுத்திகரிப்பு இயந்திரம் கையளிப்பு

-திருகோணமலை நிருபர்- எதிர்க்கட்சி தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச அவர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் 'ஐக்கிய மக்கள் சக்தியின் ஹுஸ்மக்…
Read More...

பெண் உட்பட இருவர் கசிப்புடன் கைது

-யாழ் நிருபர்- யாழ்.அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில், ஆறாயிரம் மில்லிலீட்டர் கசிப்புடன் பெண் ஒருவர் இன்று வியாழக்கிழமை கைது…
Read More...

அடைமழையால் தொற்று நோய்கள் பரவும் அபாயம்

-மன்னார் நிருபர்- தற்போதைய தாழமுக்கம் காரணமாக நாடெங்கிலும் பெய்து வரும் அடைமழை காரணமாக தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளமையினால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு மன்னார்…
Read More...

பழமை வாய்ந்த ஆலமரம் முறிந்து விழுந்ததால் பாரிய சேதம்

கிளிநொச்சி அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதான வீதிக்கு அருகாமையில் மிகப்பெரிய ஆலமரம் ஒன்று இன்று வியாழக்கிழமை அதிகாலை வீழ்ந்து முறிந்து பலத்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.…
Read More...

கடல் சீற்றம் : படகுகளை பாதுகாப்பாக நிறுத்தும் பணியில் தீவிரம்

-மன்னார் நிருபர்- வங்க கடல் பகுதியில் வீசும் சூறைக்காற்று காரணமாக மண்டபம் வடக்கு கடல் பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மீன்பிடி…
Read More...

பாலிற்குள் விழுந்த பல்லி : ஐவர் வைத்தியசாலையில் அனுமதி

-திருகோணமலை நிருபர்- பல்லி விழுந்த பாலை குடித்து மயக்கமுற்ற நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உப்புவெளி பொலிஸ்…
Read More...

திருகோணமலை மாவட்ட செயலகத்தின் ஒளி விழா

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒளி விழா நிகழ்வுகள் நேற்று புதன்கிழமை மாவட்ட செயலகத்தில் திருமலை மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரம…
Read More...

கிழக்கில் அரிசியை நியாய விலையில் பெற சீன அரசாங்கத்துடன் ஆளுனர் பேச்சு

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அண்மையில் சீன அரசாங்கத்திடம் அடுத்த பருவத்திலும் கடந்த பருவத்திலும் விவசாயிகளுக்கு இலவச அரிசியை வழங்குவதற்கு பதிலாக சந்தை…
Read More...

போதைவஸ்து பாவனையை தடுப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை

-கல்முனை நிருபர்- இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாச்சாரப் பீடத்திற்கும் இலங்கை மது மற்றும் போதைவஸ்து தகவல் நிலையத்திற்கும் (ADIC) இடையில் புரிந்துணர்வு…
Read More...