வவுனியா ‘கெத்து பசங்க’ குழு விசேட அதிரடிப்படையினரால் கைது

வவுனியா-பூவரசங்குளம், தட்டான்குளம், செட்டிக்குளம் ஆகிய பகுதிகளில் வன்முறை சம்பவங்களை ஏற்பாடு செய்த 'கெத்து பசங்க' என்ற குழுவை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். விசேட…
Read More...

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பு

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலையில் நேற்று வெள்ளிக்கிழமை சிறிதளவு அதிகரித்துள்ளது. அதன்படி பிரென்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80 டொலர்களாக பதிவாகியுள்ளது. இது முந்தைய…
Read More...

இலங்கை – இந்தியா T20 இறுதி போட்டி இன்று

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான T20 போட்டி இன்று சனிக்கிழமை இந்தியாவின் ராஜ்கோட்டில் நடைபெறவுள்ளது. இப்போட்டி இலங்கை நேரப்படி இரவு 7 மணிக்கு…
Read More...

மட்டக்களப்பில் கடந்த வருடம் 180 பேர் உயிரை மாய்த்து கொண்டுள்ளனர்

கடந்த ஐந்து நாட்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இரு பொலிஸ் பிரிவுகளில் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாரியம்மன்…
Read More...

மட்டு. வாழைச்சேனை பிரதான வீதியில் விபத்து : குடும்பஸ்தர் ஒருவர் பலி

ஏறாவூர் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட வாழைச்சேனை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்ப இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாடசாலை வீதி…
Read More...

23 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஐவர் கைது

23 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஐவரையும் ஏழு நாட்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்த கொழும்பு நீதவான் நீதிமன்றம்…
Read More...

வெப்பநிலை மைனஸ் ஆறு டிகிரி செல்சியஸ் : மக்கள் கடும் குளிரால் அவதி

இந்தியா-காஷ்மீரில் வெப்பநிலை மைனஸ் ஆறு டிகிரி செல்சியஸாக குறைந்துள்ளது. இதன் காரணமாக காஷ்மீரின் சில பகுதிகளில் உள்ள குழாய்களிலும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள்…
Read More...

மட்டக்களப்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பாக பயிற்சி செயலமர்வு

தகவல் அறியும் உரிமை சட்டமூலம் எமது உரிமைகளை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்களுக்கும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் பயிற்சி…
Read More...

போயா தின கடற்கரை சிரமதான செயற்திட்டம்

ஏறாவூர் பற்று பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் PlasticLessSrilanka போயா தின கடற்கரை சிரமதான செயற்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது ஏறாவூர் பற்று பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின்…
Read More...

சிறுவர் வைத்தியசாலைகளுக்கு 10 நாட்களுக்கு இலவச முட்டை

10 இலட்சம் முட்டைகள் இன்று சனிக்கிழமை கொழும்புக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குருநாகல் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற…
Read More...