மட்டக்களப்பில் இ.போ.ச பேருந்து விபத்து

மட்டக்களப்பு சின்ன ஊறணி சந்தியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது. ஏறாவூரில் இருந்து…
Read More...

வாகன திருத்துமிடத்திற்குள் நுழைந்து விபத்திற்குள்ளான பேருந்து

யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து, சிறுப்பிட்டி பகுதியில் வளைவில் திரும்பிய போது கட்டுபாட்டை இழந்து அருகில் உள்ள வாகன…
Read More...

முகக்கவசங்களை அணிய பரிந்துரை

உலக நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்றின் பரவல் காணப்படுவதால், நீண்ட தூரங்களுக்கு பயணங்களை மேற்கொள்ளும் பயணிகள் விமானத்தில் முகக்கவசங்களை அணிய வேண்டும், என உலக சுகாதார ஸ்தாபனம்…
Read More...

தேர்தலுக்கு தயார் – ஆணைக்குழு அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை  சட்டத்திற்கு அமைவாக நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக   தேர்தல்கள் ஆணைக்குழு இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத்…
Read More...

யாழில் தமிழ் கட்சிகள் கலந்துரையாடல்

-யாழ் நிருபர்- தமிழ்த் தேசியக் கட்சிகள் உள்ளிட்ட தரப்புகள் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கூட்டணியொன்றை அமைக்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்று வெள்ளிக்கிழமை …
Read More...

சுதந்திர தின நிகழ்விற்கு 200 மில்லியன் ரூபா செலவு

75 ஆவது சுதந்திரதின நிகழ்வு மற்றும் அதனுடன் தொடர்புடைய வேலைத்திட்டங்களுக்காக சுமார் 200 மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் இராஜாங்க…
Read More...

பிட்ச் தரப்படுத்தல் தரமிறக்கியுள்ள இலங்கையின் நிறுவனங்கள்

இலங்கையின் 10 வங்கிகள், இலங்கை மின்சார சபை, ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் இலங்கையை தளமாகக் கொண்ட லக்தனவி லிமிடெட் ஆகியவற்றின் தேசிய நீண்ட கால மதிப்பீடுகளை பிட்ச் தரப்படுத்தல் நிறுவனம்…
Read More...

கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பணி இடைநீக்கம்

கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட மொனராகலை பிரிவுக்கு பொறுப்பான பதில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசில குமார உடன் அமுலாகும் வகையில் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு…
Read More...

நாடு திரும்ப காத்திருந்த இலங்கைப் பெண் ஒருவர் ஓமானில் உயிரிழப்பு

ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் சுரக்ஷா தங்கும் விடுதியில், இலங்கை திரும்ப எதிர்பார்த்து தங்கியிருந்த இலங்கைப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மஹவ - தலதாகம பிரதேசத்தை…
Read More...